Saturday, May 18, 2024

மருத்துவம்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 பேர் உயிரிழப்பு – திருப்பதி அரசு மருத்துவமனையில் சோகம்!!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள எஸ்.வி.ஆர் ருயா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். திருப்பதி அரசு மருத்துவமனையில் சோகம்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றன.  இந்த நிலையில் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேர் பாதிப்பு !!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேர் பாதிப்பு !!! மத்திய சுகாதார அமைச்சின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 புதிய # COVID19 வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்தியாவில் தற்போது உள்ள நிலையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த...

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று – ஒரே நாளில் 28,978 பேர் பாதிப்பு!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 28,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14,09,237 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோன 2ஆம் அலையில் கோரா தாண்டவம்: தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலையில் பரவலைத் தடுக்க நேற்று முதல்  மே 24 வரை 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த...

தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு இலவச சிகிச்சை – யார் யார் பயன் பெறலாம் | அரசாணை வெளியீடு !!!

தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு இலவச சிகிச்சை - யார் யார் பயன் பெறலாம் | அரசாணை வெளியீடு !!! தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு இலவச சிகிச்சை தொடர்பான அரசாணையை வெளியிட்டார். முதல் நாள் கோப்புகளில் கையெழுத்திட்ட நிலையில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கொரோனவிற்கு இலவச சிகிச்சை...

கொரோனா பரவல் எதிரொலி – காஞ்சிபுரத்தில் வேகமாக நிறையும் மருத்துவமனை படுக்கைகள்!!

தமிழகம் முழுவதும் கொரோன 2ஆம் அலையின் பரவல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ஆக்ஸிஜன் பற்றாகுறை நிலவி வந்தது. தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள்: கொரோனா வார்டுகளில் சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைத்து கொரோனா பாதிக்க...

18-44 வயதுக்குட்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி தொடக்கம் !!!

18-44 வயதுக்குட்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி தொடக்கம் !!! பஞ்சாப்: லூதியானாவில் 18-44 வயதுக்குட்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. "லூதியானாவில் 25,000க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் பதிவு செய்து உள்ளனர்" என்று பஞ்சாப் இளைஞர் மேம்பாட்டு வாரியத்தின் (PYDB) தலைவர் சுக்விந்தர் சிங் பிந்த்ரா கூறினார். வி.கே.ஜான்ஜுவா, முதன்மை செயலாளர், தொழிலாளர்...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பேரலை – உதவி கரம் நீட்டும் சன் டிவி!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தவும், பொருளாதார பாதிப்பை சரிகட்டவும் சன் டிவி குழுமம் சார்பில் 30 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.சன் டி.வி. குழுமம் சார்பில் ரூ.30 கோடி நிதியுதவி சன் டி.வி. குழுமம் சார்பில் ரூ.30 கோடி நிதியுதவி: கொரோனா வைரசின் 2ம் அலை பரவலை கட்டுப்படுத்த...

கொரோனா பரவல் எதிரொலி – புனேவில் இருந்து 3.5 லட்ச தடுப்பூசிகள் வருகை!!

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனாவிற்காக வழங்கப்படும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு...

லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் தேவையில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் அறிக்கை!!

தமிழகத்தில் தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நோயாளிகள் அனைவரும் மருத்துவமனைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். தற்போது இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ரெம்டெசிவர் தேவையில்லை: தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் சித்தா கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. பின்பு அந்த மையம் மூடப்பட்டது. இந்நிலையில்...

கொரோனா வைரஸின் 3வது அலையை தடுக்கமுடியாது – மத்திய அரசு அதிர்ச்சி தகவல்!!

கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக்கொண்டே வருகின்றது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கொரோனாவின் 3வது அலை வீசக்கூடும், அதை தடுப்பது கடினம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் 3-ஆவது அலை கொரோனா வைரஸ் உருமாறுவதன் காரணமாக கொரோனாவின் 3-ஆவது அலையை தடுக்க முடியாது என மத்திய அமைச்சகம் தெரிவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் எப்போது உருமாறும்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -