Sunday, May 5, 2024

மருத்துவம்

‘உருமாறிய கொரோனா பற்றி முன்பே எச்சரித்திருந்தோம்’ – விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்!!

தற்போது கொரோனா தொற்றினால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். அனால் கொரோனா இரண்டாம் அலை வரும் எனவும் உருமாற்றம் அடைந்த வைரஸ் மிகவும் கொடியது எனவும் மார்ச் மாதமே கூறியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். ஆபத்தை நோக்கி இந்தியா : 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம்  தொடங்கிய கொரோனா பரவல் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. முதல்...

தமிழ் நாட்டில் இன்று 21,000 ஐ தாண்டியது கொரோனா தொற்று !!!

தமிழ் நாட்டில் இன்று 21,000 ஐ தாண்டியது கொரோனா தொற்று !!! தமிழ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21,228 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 19,112 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். சென்னையில் அதிகபட்சமாக இன்று 6228 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மாநிலத்தில் 29.3% பாதிப்பாகும்.   இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு...

கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ.200 – சீரம் நிறுவனம் தகவல்!!

நாடு முழுவதும் ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ள நிலையில், இன்று வெளியான அறிக்கைகளின்படி, ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் ரூ. 200 என விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது எனவும், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பினை வெளியிடும் என கூறப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி: சீரம்...

கோழிக்கறி, முட்டை உண்பதால் பறவைக் காய்ச்சல் பரவுமா?? மருத்துவர்கள் விளக்கம்!!

கொரோனா பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில் கேரளாவில் தீவிரமடைந்து உள்ள பறவைக் காய்ச்சல் பொதுமக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது. குறிப்பாக அசைவ உணவு பிரியர்கள் இதனால் ஆடிப்போய் உள்ளனர். இந்நிலையில் கோழிக்கறி, முட்டை உண்பதால் பறவைக் காய்ச்சல் பரவுமா? என்பதற்கு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பறவைக் காய்ச்சல்: 'ஏவியன் இன்ஃப்ளுயன்ஸா' எனும் வைரஸ் தாக்கத்தால் பறவைக்...

கர்ப்பிணித்தாய் மூலம் குழந்தைக்கு கொரோனா பரவுமா?? ஆய்வு முடிவுகள் வெளியீடு!!

கொரோனா பாதித்த கர்ப்பிணி தாயிடம் இருந்து குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவாது என்று சிங்கப்பூரில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து அது தொடர்பாக பல ஆய்வுகள் உலகம் எங்கும் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள ஒரு ஆய்வு நிறுவனம் கொரோனா பாதித்த கர்பிணிப் பெண்களை வைத்து ஆய்வு...

“ஸ்புட்னிக் வி” கொரோனா தடுப்பு மருந்து 3 ஆம் கட்ட சோதனையில் வெற்றி – ரஷ்யா தகவல்!!

கொரோனா பரவலை தடுக்க கொரோனா தடுப்பூசி மருந்தை ஒவ்வொரு நாடும் கண்டுபிடித்து வந்தது. தற்போது ரஷ்யா நிறுவனம் கொரோனா தடுப்பூசி மருந்தான ஸ்புட்னிக் வி என்ற மருந்தை கண்டுபிடித்தது உள்ளது. அந்த மருந்து சோதனையில் 95% வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்யா தகவலை தெரிவித்துள்ளது. கொரோனா நிலவரம் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா என்ற கொடிய வைரஸ்...

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் – நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல் !!

நாடு முழுவதும் கொரோனாவை அழிக்கும் தடுப்பூசியை கண்டுபிடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர முயற்சியை தீவிரப்படுத்தவும், கொரோனா தடுப்பூசியை குறைவான விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் வற்புறுத்தியுள்ளார். வீடியோ கான்பரன்ஸ் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவியது. இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில்...

கொரோனா தடுப்பு மருந்து “ரெம்டெஸிவர்”- உலக சுகாதார நிறுவனம் தடை விதிப்பு!!

கொரோனாவுக்கு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ரெம்டெஸிவர் என்ற தடுப்பு மருந்து கொரோனாவை குணப்படுத்தும் என்பதற்கான எந்தவித ஆதரமும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தடை விதித்துள்ளது. மேலும் ஐரோப்பிய யூனியன்  தடுப்பு மருந்தை வாங்குவதற்கு கில்லெட் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. "ரெம்டெஸிவர்" மருந்து உலகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா என்ற...

முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்குவதில் முன்னுரிமை – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

மத்திய அரசு வாங்கும் கொரோனா தடுப்பூசி முதியவர்களுக்கு வழங்கவே முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். அதே போல் சுகாதார பணியாளர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி: கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் தற்போது வரை உலக மக்களை...

இந்தியாவில் மன நெருக்கடியில் 55 சதவீத மக்கள் – கொரோனா குறித்த ஆய்வறிக்கையில் தகவல்!!

கொரோனாவுக்கு முன், பின் என பலரது வாழ்க்கையை பிரித்து விடலாம். அந்த அளவுக்கு வாழ்க்கை திசை மாறி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு முடிந்த பின், இந்தியாவில் 55 சதவீத மக்கள் மன நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஐந்து பேரில் ஒருவர் இந்திய மனநோய் மருத்துவர்கள் சங்கத்தால், மனநோய் தொடர்பான பத்திரிகை...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -