Tuesday, May 7, 2024

தகவல்

இந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி., இன்னும் ஒரு வாரத்தில் நிலுவை தொகை? அறிவிப்பை வெளியிட்ட கேரள அரசு!!!

கேரளாவில் நிதி பற்றாக்குறை காரணமாக போக்குவரத்து துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவதும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் KSRTC ஓய்வூதியதாரர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், "ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்திலே ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்." என நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். கோபிக்கு  நாளடைவில்  காத்திருக்கும்  ஆப்பு..,...

தமிழக மக்களுக்கு நற்செய்தி., LPG சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறையும்? வாக்குறுதி அளித்த திமுக!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தேர்தல் அறிக்கையை மும்முரமாக தயார் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசு, 2024 மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி., இந்த...

தேர்தல் எதிரொலி.. பள்ளிக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு?? வெளியான முக்கிய தகவல்!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வருகிற  ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி முதல் 7 கட்டமாக நடைபெற இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் பணிக்கான பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையங்கள் விரைந்து மேற்கொண்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும், ஒரே...

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு., இந்த நேரத்தில் தான்? தேர்தல் ஆணையம் அரசாணை!!!

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் வாக்குப்பதிவுக்கான நேரங்களை அரசாணையாக தேர்தல் ஆணையம்...

இல்லத்தரசிகளே.., மளமளவென சரிந்த காய்கறிகள் விலை.., ஒரு கிலோ எள்ளளவு தெரியுமா??

தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் தினமும் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அதன்படி இத்தனை நாள் காய்கறிகளின் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் இப்போது, கேரட், பீட்ரூட் போன்றவற்றின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (மார்ச் 20) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை...

ரூ.1,000 முதலீடு செய்தால் ரூ.3.15 லட்சம் கிடைக்கும்., ஆண்களுக்கு மட்டும் தான்? உடனே முந்துங்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் பல்வேறு விதமான முதலீடு திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் தபால் நிலையங்களில் வெளியடப்படும் முதலீடு திட்டங்களையே, பலரும் விரும்புகின்றனர். அந்த வகையில் ஆண்களுக்காகவே அறிமுகம் செய்யப்பட்ட செல்வமகன் திட்டம், பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.500 முதல்...

ஐஸ்கிரீம் வணிகத்தை பிரிக்கும் யுனிலிவர் நிறுவனம்.. 7500 பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம்?

பன்னாட்டு உற்பத்தி நிறுவனமான யுனி லிவர், உலகம் முழுவதும் பல கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின், மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களுக்கு உலக அளவில் டிமாண்ட் அதிகம். இந்நிலையில் இந்த நிறுவனம் ஓர்  முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஐஸ்கிரீம் யூனிட்டை ஒரு புதிய செலவு- சேமிப்பு திட்டத்தின் கீழ்  தனி...

2024 ஆம் ஆண்டின் TET தாள் 1 & 2 தேர்வு., தேர்ச்சி பெற, இந்த பயிற்சி முக்கியம்? தவறவிட்றாதீங்க!!!

2024 ஆம் ஆண்டின் TET தாள் 1 & 2 தேர்வு., தேர்ச்சி பெற, இந்த பயிற்சி முக்கியம்? தவறவிட்றாதீங்க!!! தமிழக அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள் 1 மற்றும் தாள் 2 நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு...

தமிழகத்தில் இந்த அரசு பள்ளிகள் எல்லாம் நிரந்தரமாக Closed? இதுதான் காரணமா? அன்புமணி கடும் கண்டனம்!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதால், அடுத்த 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப்பள்ளிகளை மூட, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக கள்ளக்குறிச்சியில் 32 பள்ளிகள் மூட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். குடியுரிமை திருத்தச்...

லோக்சபா தேர்தலில் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதிகள்., தமிழக தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு!!!

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி, ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 68,320 வாக்குச்சாவடிகள் அமைக்க இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதிக்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும்...
- Advertisement -

Latest News

TNPSC தேர்வுக்கான வினா தொகுப்பு., சுலபமாக வெற்றி பெற, இது தேவை? உடனே முந்துங்கள்!!!

TNPSC தேர்வுக்கான வினா தொகுப்பு., சுலபமாக வெற்றி பெற, இது தேவை? உடனே முந்துங்கள்!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கும் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு...
- Advertisement -