Sunday, May 19, 2024

தகவல்

தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானிக்கு பாரத ரத்னா விருது., முன்னாள் பிரதமர்களும் கூட., முழு விவரம் உள்ளே…

இந்தியாவில் மிகச் சிறந்த தேசிய தொண்டு செய்பவர்களுக்கு, மிக உயரிய விருதான "பாரத ரத்னா"-வை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது டெல்லியில் நடைபெறும் விழாவில் தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விருதை, அவரது குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார். இதைத்தொடர்ந்து...

வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி., வீட்டுக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றம்., வெளியான முக்கிய தகவல்!!!

நடப்பு 2023-24 ஆம் நிதியாண்டு நாளையுடன் (மார்ச் 31) முடிவடைய உள்ளதால், பல்வேறு வங்கி நிறுவனங்களும் வீட்டுக்கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 9.15 to 10.05 சதவீதம் வரை இருக்கும் என...

தெறிக்கவிட போகும் GOAT படம்.., வேற லெவல் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.. முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கும் GOAT திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதுபோக இப்படத்தில் நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய...

ரூ.1.5 லட்சம் கட்டுனா, ரூ.66.5 லட்சம் வாங்கிக்கலாம்? அசத்தலான PPF திட்டம்., உடனே முந்துங்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் லாபம் தரக்கூடிய முதலீட்டு திட்டங்களை தேடி வருகின்றனர். இதற்கேற்ப பொது வருங்கால வைப்பு நிதி (PPF) எனும் சிறுசேமிப்பு திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. இதில் மாதத்திற்கு ரூ.12,500 என ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம் என தெரிவித்துள்ளனர். 20 ஆண்டுகால முதிர்வு கொண்ட இத்திட்டத்திற்கான...

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களே., அகவிலைப்படி உயர்வுடன் கூடிய பணப்பலன்., இந்த தேதியில் தான்?

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவித்து இருந்தனர். அதன்படி உயர்த்தப்பட்ட அகவிலைப்படி (DA) பணப்பலன் எப்போது? கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். தமிழக விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதில் சிக்கல்..,...

தமிழக இளைஞர்களே., ரூ.75 லட்சம் வரை மானியத்துடன் கடன் உதவி., உடனே முந்துங்கள்!!!

நாடு முழுவதும் இளைஞர்களின் சுயதொழில் செய்யும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் கடன் உதவி திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படுவதோடு 5 கோடி வரையிலும் கடன் உதவியும் வழங்கப்படுகிறது. இச்சூழலில் இத்திட்டத்தின் கீழ்...

தமிழக குடும்ப தலைவிகளுக்கு ஜாக்பாட்., தேர்தலுக்கு பிறகு அனைவருக்கும் ரூ.1,000., அமைச்சரே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என கூறிய திமுக அரசு, நிதி பிரச்சனை காரணமாக தகுதியான ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மட்டும் உரிமை தொகையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் அமைச்சர்களிடம், பொதுமக்கள் பலரும் கேள்வி...

தமிழக ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அறிவிப்பு.., தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இப்போது பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த நாளில் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது...

நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்., எவ்ளோ தெரியுமா? TNSTC அறிவிப்பு!!!

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதியன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை அடைய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கி பணிபுரிந்து வருபவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க சென்று வரும் வகையில், சிறப்பு...

தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்…, ஒரு கிலோவுக்கான முழு விவரம் உள்ளே!!

தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான் அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், இன்று (மார்ச் 30) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து, நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அதன் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம். தமிழகத்தில் ரமலான் பண்டிகையால் தேர்வுகள் ஒத்திவைப்பு…, மாற்று தேதி அறிவிப்பு!!! காய்கறிகளின்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -