Saturday, April 27, 2024

தகவல்

வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கவில்லையா?? முக்கிய அறிவிப்பு இதோ!!!

மக்களவைத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய வாக்காளர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் திருத்தம் செய்தல் போன்ற பிழைகளை சரி செய்வதற்கான முகாம்களும் நடந்தது. இது ஒருபுறம் இருக்க இன்னொரு பக்கம் ஆதார் அட்டையை...

அமலுக்கு வந்த CAA சட்டம்.. தவெக தலைவர் விஜய் எதிர்ப்பு.. முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது AGS தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அதற்கு தமிழக வெற்றி கழகம் (TVK) என்று பெயர் சூட்டியுள்ளார். இதற்கு...

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்?? பொருட்கள் கிடைப்பதில் சிரமம்.., வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடை ஊழியர்களும் பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களில் விடுமுறை இன்றி தொடர்ந்து மக்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக அரசு ரேஷன் கடை ஊழியர்கள் கூடுதல் பணிச்சுமையை மேற்கொண்டால் அவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் பல சலுகைகளும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால்...

இன்று அமலுக்கு வரும் குடியுரிமை திருத்தச் சட்டம்.., மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

மக்களவைத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் மத்திய அரசு பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இப்போது மத்திய அரசு நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல...

TNUSRB தேர்வர்களே.., தேர்வில் பாஸ் ஆவதற்கு சூப்பரான வழி இது தான்.., மிஸ் பண்ணிடாதீங்க!!

TNUSRB தேர்வர்களே.., தேர்வில் பாஸ் ஆவதற்கு சூப்பரான வழி இது தான்.., மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழக அரசின் கீழ் உள்ள காவல், சிறை, தீயணைப்பு, சீருடை பணியாளர் உள்ளிட்ட பிரிவுகளில் காலி பணியிடங்களை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியமானது (TNUSRB) எழுத்து தேர்வுகள், உடற்தகுதி தேர்வுகளின் அடிப்படையில் நிரப்பி வருகிறது. அந்த வகையில் இப்போது...

TNPSC தேர்வர்களே.., பாஸ்  ஆவதற்கான  சிறந்த வழி..,  உடனே விண்ணப்பியுங்கள்!!

TNPSC தேர்வர்களே.., பாஸ்  ஆவதற்கான  சிறந்த வழி..,  உடனே விண்ணப்பியுங்கள்!! தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பும் வெளியாக உள்ளதால் தேர்வர்கள் அனைவரும் தீவிரமாக...

பி.எம். கிசான் திட்ட விவசாயிகளுக்கு அதிர்ச்சி., 17வது தவணையில் சிக்கல்? வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் சிறு குறு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பிரதான மந்திரி கிசான் யோஜனா திட்டத்தை, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஆண்டுதோறும் ரூ.6000 என 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. அதன்படி 16 வது தவணையை, மத்திய அரசு...

தமிழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கான தேர்வு அறிவிப்பு., இந்த தேதியில் தான்? TNUSRB மாஸ் அப்டேட்!!!

தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை, போட்டி தேர்வுகள் மூலம் TNUSRB தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு சப்-இன்ஸ்பெக்டர், இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி, அண்மையில் முடிவுகளை வெளியிட்டு இருந்தனர். 25வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல்...

25வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். இதன்பின் நீதிமன்றங்களில் ஜாமீன் கோரி பலமுறை விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டதால், இதுவரை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்னதாக செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் & ஓய்வூதியதாரர்களுக்கு...

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் & ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட உ.பி.!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும் இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்த அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து உத்தரபிரதேச மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அம்மாநில அரசு...
- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -