Sunday, April 28, 2024

கல்வி

தமிழக பள்ளி கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ல் விடுமுறை…, இந்த மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை படி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெற்று வடதமிழக கடலோர பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்தம் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயலாக மாற கூடும் என வானிலை ஆய்வு அறிவித்துள்ளது. இதையடுத்து, புதுச்சேரி,...

தமிழக பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 4ம் தேதி விடுமுறை…, இந்த மாவட்டங்களுக்கு மட்டும் என அறிவிப்பு வெளியீடு!!

தென்னிந்தியாவில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மிக்ஜாம் புயலாக மாறக் கூடும். இந்த புயலானது, தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோர பகுதிகளில் வரும் டிசம்பர்...

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு அதிர்ச்சி., காலாண்டு தேர்வு முடிவால் கலெக்டர் அதிரடி!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் பொதுத்தேர்வு மாணவர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற காலாண்டு தேர்வில் மதுரை மாவட்டத்தில் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விகிதம் குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மாநில அளவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 20 வது இடத்திலும், பிளஸ் 2 மாணவர்கள்...

புயல் எச்சரிக்கை: பள்ளி மாணவர்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட புதுச்சேரி!!

தமிழகம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோர பகுதிகளில் புயலாக மாறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, புதுச்சேரி,...

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.., இனி இந்த சலுகையும் உண்டு…, வெளியான அறிவிப்பு!!!

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை அதிகரிக்க அந்தந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் பள்ளி படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வி சேரும்போது எந்த ஒரு சிரமமும் ஏற்படக் கூடாது என்பதற்காக பள்ளிப்பருவத்திலேயே அனைத்தையும் கற்பித்து வருகின்றனர். அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில்  புவனேஸ்வர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும்...

தமிழக பள்ளி மாணவர்களே., திறனறிவு தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு., இந்த தளத்தில் பார்க்கலாம்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் திறனறிவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நடத்தப்படும், இந்த தேர்வு மூலம் 1,500 பேருக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் என 2 வருடங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வழங்குகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 15ஆம்...

தமிழகத்தில் காலை உணவு திட்டத்தால் வந்த புது சிக்கல்.., விளக்கம் கொடுத்த சென்னை மாநகராட்சி!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மத்திய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் சமீபத்தில் சென்னை மாநகராட்சி காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது...

தமிழக பள்ளி பொது தேர்வு மாணவர்களே…, இனி இத மட்டும் நீங்க பார்த்தா போதும்…, அன்பில் மகேஷ் வெளிப்படை!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை கடந்த மாதம் வெளியானது. இதன்படி, வரும் மார்ச் மாதமே தொடங்க உள்ள இந்த பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தீவிரமாக தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு ஒன்றை...

தமிழக பள்ளிகளுக்கு மழை காலத்தில் விடுமுறையா? இல்லையா? குழப்பத்திற்கான தீர்வு இது தான்!! 

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மழையைப் பொறுத்து பள்ளிகளுக்கு குறிப்பிட்ட நாட்களில் விடுமுறை அளித்து வருகின்றனர். ஆனால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், செங்கல்பட்டு...

தமிழகத்தில் கல்லூரிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு…, வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. இதில் குறிப்பாக, வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவம்பர் 30) வலுப்பெற்று உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில்...
- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -