நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை அதிகரிக்க அந்தந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் பள்ளி படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வி சேரும்போது எந்த ஒரு சிரமமும் ஏற்படக் கூடாது என்பதற்காக பள்ளிப்பருவத்திலேயே அனைத்தையும் கற்பித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இனி வரும் நாட்களில் NEET, JEE தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பயிற்சி வகுப்புகளுக்கு எந்தவித கட்டணமும் கிடையாது என்றும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் கனமழையினால் இந்த பிரச்சனை வரவே கூடாது.., முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!!