Saturday, May 11, 2024

கல்வி

TNPSC தேர்வர்களே.., தேர்வில் வெற்றி பெற முக்கிய பொது அறிவு வினாக்கள்.., தவறாம பாருங்க!!!

TNPSC தேர்வுக்கு அனைவரும் தயாராகி வரும் இந்த நேரத்தில் உங்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட முக்கிய பொது வினாக்கள் கீழே விடையுடன் கொடுக்கப்பட்டுள்ளது. 1 .கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் உயிருள்ள செல்? அ) ஸ்கிளிரன்கைமா ஆ) பாரன்கைமா இ) ஸ்கிளிரைடுகள் ஈ) நார்கள் 2.எளிதில் ஆவியாகும் தன்மையுடைய வாயு வடிவ தாவர ஹார்மோன்? அ) ஆக்ஸின் ஆ) ஜிப்ரலின் இ) எத்திலீன் ஈ) ABA 3.1857-...

தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு.., மாற்று தேதியை அறிவித்த தமிழக முதல்வர்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் கடந்த 7ம் தேதி முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை முதலில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 11ஆம் தேதி அரையாண்டு...

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறையில் மாற்றம் வருமா? வெளியான பகீர் தகவல்!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு, கடந்த 7ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு நடைபெற இருப்பதாக கல்வித்துறை அறிவித்து இருந்தது. இதற்கிடையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்ததால், குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பல சேதங்களை உண்டாக்கியது. இதன் காரணமாக டிசம்பர் 7, 8...

TNPSC தேர்வர்களுக்கு ஹேப்பி நியூஸ்., “குரூப் 4” தேர்வில் தேர்ச்சிக்கான மாஸ் அப்டேட்., தவறவிடாதீங்க!!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப "குரூப் 4" போட்டித்தேர்வு TNPSC தேர்வாணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. இதைத்தொடர்ந்து ஓரிரு மாதங்களில் எழுத்துத் தேர்வும் நடைபெற உள்ளதால், தேர்வில் தேர்ச்சி பெற ஆர்வமுள்ளவர்களுக்கு இப்போதே சிறந்த பயிற்சி கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் "EXAMSDAILY" பயிற்சி நிறுவனம், "குரூப் 4"...

TNPSC குரூப் 4 தேர்வர்களே…, முதல் Attempt-இல் பாஸ் ஆக வேண்டுமா?? இதை பாலோவ் பண்ணா மட்டும் போதும்!!

TNPSC தேர்வுக்கு அனைவரும் தீவிரமாக தயாராகி வரும் நேரத்தில் தேர்வாணையம் அவ்வப்போது பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கூடிய விரைவில் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக நிலையில், முதல் முறை தேர்வு எழுத உள்ளவர்கள் ஒரே அட்டம்ப்டில் குரூப் 4 தேர்வில் பாஸ் ஆவதற்கான சில டிப்ஸ்கள் குறித்து...

தமிழக கல்லூரிகள் திறப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு…, உயர்கல்வித்துறை அதிரடி!! 

மிக்ஜாம் புயல் காரணமாக, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த புயல் கரையை கடந்தாலும், அது ஏற்படுத்தி போன தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் இருந்து மீள்வதற்காக டிசம்பர் 11ஆம்...

பள்ளி மாணவர்களே…, ஜனவரி மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பள்ளி மாணவர்கள் அனைவரும் தற்போது, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறையை எதிர்நோக்கி உள்ளனர். இந்த தொடர் விடுமுறையை காட்டிலும், வரும் ஜனவரி மாதம் அரசு அளிக்க இருக்கும் பொது விடுமுறை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இந்த பொது விடுமுறை ஒவ்வொரு மாநிலத்தை பொருத்தும் மாறுபடும்...

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., இந்த மாவட்ட பள்ளிகளுக்கு டிசம்பர் 12 விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முக்கிய நிகழ்வுகளின் போது எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என்பதற்காக அந்தந்த மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இப்போது கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் டிசம்பர் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திங்கட்கிழமை செயல்படுமா? தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை., அதிரடியாக வெளியான அறிவிப்பு!!!

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பெரும்பாலான பகுதிகளில் தேங்கி இருந்த மழை நீர் அகற்றப்பட்டு வருவதால், இன்று (டிச.8) இரவு அல்லது நாளைக்குள் அனைத்து பள்ளிகளும் சீரமைக்கப்பட்டு விடும் என தலைமை செயலாளர்...

அரசுப்பள்ளியில் இந்த ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு மூலம் பதவி உயர்வு? பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட கர்நாடக அமைச்சர்!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களை பணி மூப்பு அடிப்படையில் PU விரிவுரையாளர் பணி வழங்கப்படாமல் போட்டி தேர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வகுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு பலரும்...
- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -