Sunday, April 28, 2024

கல்வி

தமிழக பள்ளி மாணவர்களே…, இனி சனிக்கிழமைகளிலும் வகுப்புகள்…, அன்பில் மகேஷ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் மழையில் நனைந்து வீணானது. இதனால், மாணவர்களின் நலன் கருதி அரையாண்டுத் தேர்வுகள் நாளை (டிசம்பர் 13) ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், புத்தகங்கள் இல்ல மாணவர்களுக்கு அவர்களது பள்ளிகள் வாயிலாக புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர்...

அரசு பள்ளிகளில் இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும்.., வெளியான முக்கிய தகவல்!!

நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் நல்ல மனநிலையுடன் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு அரசு பள்ளியிலும் மனநல ஆலோசகர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சண்டிகரில் உள்ள நகர அரசு பள்ளியில் போதிய மனநல ஆலோசகர் இல்லை என தெரிவித்துள்ளனர். அதாவது...

பள்ளி மாணவர்களே…, இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…, புதிய நடவடிக்கை எடுக்கும் டெல்லி அரசு!!

ஒவ்வொரு மாநில அரசும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கற்பித்தலை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கொண்டுவரப்பட்ட நடவடிக்கை தான், டெல்லியில் அனைத்து வகுப்பறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது. பெரும்பாலான பள்ளிகளில் தற்போது பொருத்தப்பட்டுள்ள நிலையில், புதிய நடவடிக்கை மேற்கொள்ள டெல்லி பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதாவது, வகுப்பறைகளில் உள்ள...

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களே., இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர்!!!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில் தளங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களை முன்னிட்டு, அம்மாவட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதமான வருகிற டிச. 27 ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழா மிகவும் பிரபலமான...

ஜனவரி 6ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட டெல்லி கல்வித்துறை!!

நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவரும், கிறிஸ்துமஸ், நியூ இயர் உள்ளிட்ட குளிர்கால விடுமுறையை எதிர்நோக்கி உள்ளனர். அரையாண்டு தேர்வுகள் முடிந்த பிறகு, மாணவர்களுக்கு இதற்கான விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில், ராஜஸ்தான் பள்ளிகல்வித் துறையானது அம்மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான குளிர்கால விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்...

அரசுப்பள்ளிகளில் இருந்து சுமார் 3,000 மாணவர்கள் இடைநிறுத்தம்., அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட MH அமைச்சர்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் அனைவருக்கும் கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தீபக் கேசர்கர் முக்கிய...

அரசு பள்ளிகளில் குறையும் இடைநிற்றல்…, அறிவிப்பை வெளியிட்டு பெருமிதம் கொண்ட டெல்லி முதல்வர்!! 

ஒவ்வொரு மாநில அரசும், அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இலவச புத்தகம், சீருடை, உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளனர். குறிப்பாக, பல தனியார் பள்ளிகளுக்கு ஈடாக இணையவழி வகுப்புகளையும் அரசு பள்ளிகள் நடத்தி வருகின்றனர். மேலும், அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி, கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்...

தமிழக ஆசிரியர்களே…, அரசு பள்ளியில் பணி நியமனம் பெற அரிய வாய்ப்பு…, உடனே இதுக்கு APPLY பண்ணுங்க!!

அரசு பள்ளி பணி அமர வேண்டி, தமிழக ஆசிரியர்கள் பலர் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர். இதற்கு ஏற்றாற் போல, TET தேர்வு குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன. இதையடுத்து, தற்போதிருந்தே தேர்வர்கள் தங்களை மும்முரமாக தயார்படுத்தி...

தமிழக பள்ளி மாணவர்களே.., இது புதிதாக உங்களுக்கு வழங்கப்படும்.., பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

தமிழகத்தில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிகள் மற்றும் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் அங்கு வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் புத்தகங்கள் மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதனால் மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய...

மாணவர்களே.., இனி இது இருந்தால் மட்டுமே சான்றிதழ் வழங்கப்படும்.., அறிக்கையை வெளியிட்ட பல்கலைக்கழகம்!!!

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் பணம், நகை திருடிய காலம் போய் மாணவர்களின் கல்வி சான்றிதழை திருடும் அளவுக்கு காலம் மாறி போகிவிட்டது. அந்த வகையில் சமீபத்தில் பீகார் பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்களின் சான்றிதழ்கள் திருடு போன நிலையில் பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  அதாவது,  சமீபத்தில் மாணவர்கள் சான்றிதழை கேட்டு வரும் பொழுது முன்னதாக...
- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -