நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் நல்ல மனநிலையுடன் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு அரசு பள்ளியிலும் மனநல ஆலோசகர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சண்டிகரில் உள்ள நகர அரசு பள்ளியில் போதிய மனநல ஆலோசகர் இல்லை என தெரிவித்துள்ளனர்.
அதாவது சண்டிகரில் மொத்தம் 112 நகர அரசு பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் 780 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில் அவர்களுக்கு வெறும் 87 ஆலோசகர்கள், ஒரு உளவியலாளர் மட்டும் தான் இருக்கிறார்கள். எனவே கூடுதல் மனநல ஆலோசகர்களை பணியில் அமர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
IND vs NEP ஆசிய கோப்பை 2023: விக்கெட் இழப்பின்றி அசத்தல் வெற்றி பெற்ற இந்தியா!!