Friday, May 10, 2024

கல்வி

தமிழகத்தில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து – முதல்வர் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ள நிலையில் பல்கலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார். செமஸ்டர் தேர்வுகள் ரத்து: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளித் தேர்வுகளைப் போல கல்லூரி செமஸ்டர் தேர்வுகளையும்...

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்கிற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பதில் அளித்து உள்ளார். பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் எப்போது பள்ளிகள்...

ஒரே நாளில் ஜேஇ.இ & என்.டி.ஏ தேர்வுகள் – அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்!!

ஒரே நாளில் ஜேஇஇ மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். ஜேஇ.இ & என்.டி.ஏ தேர்வு..! ஜேஇ.இ மெயின் தேர்வு வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. செப்டம்பர் 6ம் தேதி தேசிய...

தமிழக கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்த தடை – அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!!

தமிழகத்தில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடை விதிக்குமாறு கோரி தொடரப்பட்ட வழக்கில் அரசு பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கல்லூரித் தேர்வுகள்: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியில் செப்டம்பர் மாத இறுதிக்குள் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என யுஜிசி பரிந்துரை...

ஏழை மாணவர்கள் இலவச கல்விக்கு விண்ணப்பிக்கலாம் – சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள 4 மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் மட்டும் சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்விக்கு விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்லூரிகள் விண்ணப்பம்: தமிழகத்தில் யாரும் எதிர்பாராத வகையில் தீடிரென 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கி விட்டனர். அடுத்து என்ன...

கிரேடு முறையில் 10ம் வகுப்பு ரிசல்ட்?? இன்று முக்கிய ஆலோசனை!!

தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கிரேடு அடிப்படையில் ரிசல்ட் வழங்கலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு ரிசல்ட்: தமிழகத்தில் இரண்டு முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு பின்பு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய காரணத்தால் நீதிமன்ற உத்தரவுகளையும் கருத்தில் கொண்டு 10ம் வகுப்பு...

12ம் வகுப்பு மறுதேர்வு ரிசல்ட் எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

12ம் வகுப்பிற்கு 27ம் தேதி நடைபெறும் மறுத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அமைச்சர் செங்கோட்டையன்..! ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, 12ம் வகுப்பிற்கு 27ம் தேதி நடைபெறும் மறுத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும், தனியார் பள்ளிகளின் உரிமம் புதுப்பிப்புக் காலம்...

560 பல்கலைக்கழகங்கள் ஆதரவு – செமஸ்டர் தேர்வுகளை நடத்த யுஜிசி தீவிரம்!!

இந்த பருவத்தில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி, பல்கலைக்கழக பருவத் தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு முடிவு..! கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதையடுத்து, பல்வேறு மாநிலங்களும் பள்ளி தேர்வுகளை ரத்து செய்துள்ளன....

மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு – ஆகஸ்ட் 27ல் தீர்ப்பு!!

மருத்துவ மேற்படிப்புகளில் பிறப்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. மருத்துவ இடஒதுக்கீடு: தமிழகத்தில் ஏற்கனவே மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மருத்துவ மேற்படிப்புகளில்...

தனியார் பள்ளிகளில் 15% கல்விக்கட்டணம் உயர்வு – அதிர்ச்சியில் பெற்றோர்!!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் புதிய கல்விக் கட்டண கொள்கை அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கல்விக்கட்டணம் உயர்வு: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் 3 மாதத்திற்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வருகின்றன....
- Advertisement -

Latest News

சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை.., இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடித்த வேட்டையன் திரைப்படம் வருகிற  அக்டோபர் மாதம் திரைக்கு...
- Advertisement -