Saturday, April 27, 2024

உலகம்

இன்றைய கொரோனா நிலவரம்: உலக அளவில் பலி எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியது!!!

கொரோனா பெருந்தொற்றால் இதுவரை உலகம் முழுவதும் 18.58 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40.17 லட்சம் ஆக பதிவாகியுள்ளது. பல உலக நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் இன்னும் போக்கு காட்டி வருகிறது. வல்லரசு நாடுகளில் கூட கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை என்றே சொல்லலாம்.  ஒரு நாட்டில் கொரோனா உச்சமடைந்து,...

நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் – கோவையில் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!!!

நாம் தமிழர் கட்சியினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் உடனடியாக நடவடிக்கை எடுத்து விலையினை குறைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் வகாப் தலைமையில் போராட்டம் நடந்தது. கோவையில் நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.. பெட்ரோல்,டீசல்...

தடுப்பூசி போட்டுக்கொண்டதில் கர்நாடகா முதலிடம் – சுகாதாரத்துறை அமைச்சர் ட்வீட்!!!

கொரோனா என்னும் கொடிய நோயால் உலகமே அதிகளவில் பாதித்து வருகிறது. உலக மக்கள் அனைவரும் அவர்களது உயிரை கையில் பிடித்து கொண்டு உள்ளனர். இந்த நோய்க்கு தற்போதைக்கு தடுப்பூசிகளை மட்டுமே போடப்பட்டு வருகின்றன, காரணம் இன்னும் எந்த நாடும் யாரும் மருந்து கண்டுப்பிடிக்கவில்லை . இந்நிலையில் அதிகம் தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்ட மாநிலமாக கர்நாடக...

தீ போல் கேரளாவில் பரவும் கொரோனா – மத்திய சுகாதாரத்துறை கேரள தலைமை செயலருக்கு கடிதம்!!!

கொரோனா பரவல் காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்த இந்த நோய்யை பரவலா கட்டுப்படுத்த பல மணிலா அரசுகள் போராடி வருகின்றன, இந்நிலையில் கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் இன்னும் குறைந்தபாடு இல்லை எனவே நோய்யை கட்டுப்படுத்த கோரி மத்திய சுகாதார துறை செயலர் ராஜேஷ் பூஷண் கேரள தலைமைச் செயலருக்கு கடிதம்...

100% தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊர் மக்கள் – ஆட்சியருக்கு ஊர் தலைவருக்கு முதல்வர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார் !!

திருவாருர் மாவட்ட ஆட்சியருக்கும் காட்டூர் கிராம ஊராட்சி தலைவருக்கும் பார்த்து சான்றிதழ் வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். மு.க. ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்... கொரோனா தொற்றின் பரவல் காரணமாக மக்கள் அனைவரும் தத்தளித்து வருகின்றனர், இந்நிலையில் கொரோனாவிற்கான மருந்துகள் இதுவரை இன்னும் கிடைக்கவில்லை. இதற்காக மக்கள் அனைவருக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசிகள் மட்டுமே...

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொண்டு தடுப்பூசி முகாம் எப்பொழுது நடக்கும் – ஒன்றிய மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி??

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூட பட்டன. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உயர் கல்வி அளிக்கும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் முன்னுரிமை கொண்டு தடுப்பூசிகள் அளிக்க முகாம்களை ஏற்பாடு செய்யும் கோரிக்கைக்கு பதில் கூறுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன்...

கொரோனாவை பரப்பிய வௌவால்கள் ஆராய்ச்சி செய்யும் குழு – லண்டன் இயற்கை அருங்காட்சியகம் அறிவிப்பு!!!

கொரோனா என்ற ஒரு பெரிய தொற்று உலகம் முழுவதும் பரவி உலகையே அளித்துக்கொண்டுள்ளது. இந்த கொரோனாவால் பல இழப்புகள் ஏற்பட்டன. அதுமட்டுமில்லாமல் இந்த கொரோனா வௌவால் மூலம்தான் பரவியது என்று கூறினார்கள். எனவே அதைப்பற்றி ஆராய தொடங்கியுள்ளது லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியக குழு. வௌவால்களை ஆராய தொடங்கியுள்ள லண்டன் அருகாட்சியகம்... கொரோனா கடந்த 2019...

அவர்கள் இருந்தால் என்ன ? செத்தா என்ன ? – அரசு மருத்துவர் செவிலியர் உரையாடல் வெளியானதால் பரபரப்பு!!!

அரசு மருத்துவமனை உயர் அதிகாரி செவிலியரிடம் நோயாளிகளை பற்றி அவதூறாக பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நோயாளிகள் உயிரோடு இருந்தால் என்ன? செத்தா நமக்கு என என்று போனில் கேட்டுள்ளார், அவர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் செவிலியரிடம் நோயாளி பற்றி பேசிய ஆடியோ... சிவகங்கை இளையான்குடியை பகுதியில் உள்ள வடக்கு கீரனுர் கிராமத்தை சேர்ந்த துரைராஜின்...

மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் திட்டங்கள் உடனே வழங்க உத்தரவு – தமிழக முதல்வர் அதிரடி!!!

தமிழக முதலவர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் நலத் துறையின் செயல்பாடுகள், மாற்றுத் திறனாளிகளுக்கான பற்றி பேசினார், அதில் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய திட்டங்கள் பற்றி அறிவுறுத்தினார். மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் நல திட்டங்கள்.. திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களால் 2010 அம்மா...

கொரோனா 3வது அலையில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் – மதுரை கிளை உச்ச நீதிமன்றம் அறிவுரை!!!

கொரோனா பரவல் காரணமாக பலவற்றை இழந்து வந்துள்ளோம். வரப்போகும் 3வது அலையில் இருந்து அனைவரும் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் மற்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் மற்றும் கொரோன 3வது அலை பற்றியும் மக்களுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை கூறியுள்ளது. மதுரைகிளை உச்சநீதிமன்றம் அறிவுரை!!! கொரோனா பரவலால் உலகமே சீரழிந்து வருகிறது. இந்த நோய் தொற்றால் பல உயிர்களை...
- Advertisement -

Latest News

அடேங்கப்பா.,  ரத்னம் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? கம்பாக் கொடுத்த விஷால்!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷால் நடிப்பில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம்...
- Advertisement -