கொரோனா பரவல் காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்த இந்த நோய்யை பரவலா கட்டுப்படுத்த பல மணிலா அரசுகள் போராடி வருகின்றன, இந்நிலையில் கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் இன்னும் குறைந்தபாடு இல்லை எனவே நோய்யை கட்டுப்படுத்த கோரி மத்திய சுகாதார துறை செயலர் ராஜேஷ் பூஷண் கேரள தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா…
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் போராடி வருகின்றன, அதுமட்டுமில்லாமல் பல விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்வுடன் கூடிய ஊரடங்கு என அணைத்து விதமான நடவடிக்கைளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் நோய் பரவல் குறைந்துவிட்டன. ஆனால் கேரள மாநிலத்தில் இன்னும் நோய் தொற்று குறைந்தபாடு இல்லை. எனவே இத்தனிக்குறித்து மத்திய சுகாதார துறை செயலர் ராஜேஷ் பூஷண் கேரளா தலைமை செயலருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது ஆனால் ஒரு சில மாவட்டங்களில் தொற்று குறைந்தவாறு இல்லை. கடந்த 4 வாரத்தில் மட்டும் தினசரி தலா பேருக்கு 200 புதிதாக கொரோனா பரவி வருகிறது.
கொல்லம் மற்றும் வயநாடு போன்ற பகுதிகளில் இறப்பின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே மாநிலத்தில் அதிகம் பரவி வரும் மாவட்டங்களில் ஆர்டி பிசிஆர் பரிசோதனை மற்றும் மருத்துவ வசதிகள் அஃக்ஸிஜென் வசதிகள், ஐசியு போன்ற மருத்துவ தேவைகளை விரைவில் அதிகப்படுத்துங்கள். முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தடுப்பூசி முகாம் போன்றவற்றை விரைவில் நடத்துதல். கொரோனா விழிப்புணர்வு போன்றவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள், அதுமட்டுமில்லாமல் இதுவரை கேரளா அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்து என்று உடனடியாக மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்