Thursday, May 9, 2024

உலகம்

கொரோனாவை தொடர்ந்து பரவும் டெங்கு – தமிழகத்தில் மட்டுமே பாதிப்பு!!!

கொரோனா நோயை தொடர்ந்து பரவி வரும் டெங்கு. இந்தியாவிலேயே தமிழக்தில்தான் பாதிப்பு அதிகம் என்று ஆய்வில் கூறியுள்ளனர். தமிழகத்தில் 2008 பேருக்கு டெங்கு... கடந்த 2019 ஆம் ஆண்டு கடைசியில் இருந்து உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கம் இன்னும் குறைந்தபாடு இல்லை. முதல அலை இரண்டாம் அலை என்று வந்த இந்நிலையில் இப்பொழுது 3வது அலை...

1500 ஆக்ஸிஜன் ஆலைகள் இந்தியாவில் தொடங்கும் மோடி – பிஎம் கேர் பணம் மூலம் திட்டம்!!!

கொரோனா 2வது பரவலினால் மிகப்பெரியளவில் பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் மருத்துவ வசதிகள் இல்லாமல் மருந்துகள் இல்லாமல் மக்கள் அனைவரும் தத்தளித்து வந்தனர். ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கைகள் இல்லாமல் மிக சிரமத்து ஆளானார்கள். எனவே இதை கருத்தில் கொண்டு இந்தியாவில் புதிதாக 1500 ஆக்சிஜன் ஆலைகளை ஆரம்பிக்க மோடி அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் 1500 ஆக்ஸிஜன் ஆலைகள்... கொரோனா...

1.70 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!!!

யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் இதுவரை எவ்வளவு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இதுவரை கையிருப்பில் எவ்வளவு தடுப்பூசிகள் இருக்கின்ற என்ற கணக்கை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் எண்ணிக்கை... கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் போதிய மருத்துவ வசதிகள் மற்றும் மருந்துகள் இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் பல போராட்டங்களுக்கு பின்...

சட்டம் அமலுக்கு வரும் வரை புதிய விதிமுறைகள் நிறுத்தப்படும் – வாட்ஸ் அப் நிறுவனம் அறிவிப்பு!!!

வாட்ஸ் அப் நிறுவனம் இந்திய அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது, இந்நிலையில் புதிய சட்டம் அமலுக்கு வரும் வரை அனைத்து விதிமுறைகளையும் நிறுத்தி வைக்கப்போவதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது. உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் தகவல் கூறியுள்ளது.. இந்திய அரசு சமீபத்தில் சமூக வலைத்தளங்களுக்கு புதிய சட்டம் விதிக்குமுறைங்களை கொண்டு வந்தது. அதில் தகவல் பாதுகாப்பு...

நீதிபதிகள், வழக்கறிங்கர்கள் முன்கள பணியாளர்கள் இல்லை – ஜோதிபாசுவின் மனு தள்ளுபடி!!!

கொரோனா பரவல் அதிகம் இருக்கிறது. இதனை எதிர்க்க மக்கள் அனைவரும் தடுப்பூசிகளை மிக ஆர்வத்துடன் போட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழத்தில் உள்ள நீதிபதிகள், வழக்கறிங்கர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று மதுரை சேர்ந்த ஜோதிபாசு அளித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜோதிபாசு மனு தள்ளுபடி... கொரோன ஊரடங்கு காலத்தில் ஓயாது...

புதிய அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை – எப்பொழுது எப்படி என்ன செய்ய வேண்டும்!!!!

பிரதமர் மோடியின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் புதிதாக பதவியேற்ற புதிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர், இந்த கூட்டத்தில் புதிய மத்திய அமைச்சர்கள் எப்படி இருக்க வேண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என்று மோடி அவர்கள் அறிவுரை கூறினார். மோடி புதிய அமைச்சர்களுக்கு அறிவுரை... இந்தியாவில் மோடியின் ஆட்சி இரண்டாம் முறையாக நடைபெற்று...

சென்னையில் கொரோனா தடுப்பூசி ரத்து – மத்திய அரசின் திட்டம்!!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பரவி வரும் நோயை எதிர்க்க எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்களுக்கு முகாம் அமைத்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சென்னையில் முகாம்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கள்.. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பரவி வந்தன. சென்னை, கோவை,...

உலகின் மிகப்பெரிய வைரக்கல் கண்டுபிடிப்பு…! அதும் எங்க தெரியுமா??

ஆப்பிரிக்காவில் சமீபத்தில் தான் மிகப்பெரிய வைரக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் போட்ஸ்வானாவில் உலகின் மிகப்பெரிய வைரக்கல் ஒன்று மீண்டும் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இந்த  வைரக்கல் 1,174 கேரட் எடை கொண்டதாக உள்ளது. ஆப்பிரிக்காவில் போட்ஸ்வானா வைரக்கல் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்று ஆகும். போட்ஸ்வானாவில்  கடந்த 2016ஆம் ஆண்டு 1,109 கேரட் எடையை கொண்ட வைரக்கல் கண்டுபிடிக்கப்பட்டது....

குறைந்து வரும் கொரோனா உயிரிழப்புகள் – உலக சுகாதார அமைச்சகம் அறிவிப்பு!!!

கொரோனா பரவலால் உலகம் முழுவதும் அதிகம் பாதிப்படைந்துள்ளது. இந்த நோய் தொற்றால் பல லட்ச உயிர்கள் பாதித்தன. இந்த நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர பல போராட்டங்களை அரசு மேற்கொண்டன. இந்த நடவடிகையினால் மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா தொற்றினால் பதிப்படைவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உலக சுகதாஹர அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரைவாக குறையும் கொரோனா பலி...  கொரோனா...

“அட கொடுமையே” யூடுயூப் பார்த்து போதை பொருட்களை தயாரிக்கும் இளைஞர்கள் – உயிர்க்கு ஆபத்தை ஏற்படுத்துமாம்!!!

யூடுயூப் வலைத்தளம் மூலம் மக்கள் அனைவரும் அனைத்தையும் கண்டு மகிழ்கின்றனர். அதேபோல் சமையல் செய்வது மற்றும் பலவற்றை யூடுயூப் வாயிலாக அறிந்துகொள்கிறார்கள். நல்லதை மட்டும் அறிந்துகொள்ளாமல் சிலர் யூடுயூப் மூலம் தவறான பாதையிலும் செல்கிறார்கள். இந்நிலையில் கோவையை சேர்ந்த இளைஞர்கள் யூடுயூப் பார்த்து போதை பொருளை தயாரிக்கின்றனர். அந்த இளைஞர்களின் வீடியோ வெளியாகியுள்ளது. யூடுயூப் பார்த்து...
- Advertisement -

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -