Monday, May 20, 2024

உலகம்

உலகில் 111 நாடுகளில் உருமாறிய டெல்டா ரக கொரோனா வைரஸ் பரவியுள்ளது – WHO எச்சரிக்கை!!!

பல உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் உருமாறிய டெல்டா ரக கொரோனா தற்போது 111 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. காலத்திற்கு ஏற்றவாறு கொரோனா தன்னை வெவ்வேறு விதமாக உருமாறி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலகில் கொரோனா வைரஸின் டெல்டா ரகம் தெற்காசிய நாடுகள் மட்டுமல்லாமல் பல...

இ தொய்பா அமைப்பின் தலைவர் உள்பட 3 தீவிரவாதிகள் ஜம்மு காஷ்மீரில் சுட்டுக்கொலை!!!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத அமைப்பின் தலைவர் மற்றும் காஷ்மீரை சேர்ந்த 2 தீவிரவாதிகள் என 3 பேரை காஷ்மீர் பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். இன்னும் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வந்துள்ளது. அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் உள்ளனர். ஜம்முவில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.. ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத...

கொரோனா நிலவரம்: உலக அளவில் பலி எண்ணிக்கை 41 லட்சத்தை நெருங்கும் அபாயம்!!!

கொரோனா தொற்றால் தற்போது வரை உலகம் முழுவதும் 18.85 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை 40.65 லட்சம் ஆக பதிவாகியுள்ளது. சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் ஆட்டி படைத்து வருகிறது. அதும் குறிப்பாக இதன் பரவல் முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம்...

வெவ்வேறு நிறுவன தடுப்பூசி செலுத்தினால் ஆபத்து – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!!

கொரோனா காலத்தில் மக்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசி போடப்பட்டு வந்தன. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை இப்பொழுது இந்தியாவில் அதிகளவில் இருந்து வருகிறது, எனவே மக்கள் வேறு வேறு தடுப்பூசிகளை பயன்படுத்துகின்றனர்,அதனால் ஆபத்து ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. வெவ்வேறு நிறுவன தடுப்பூசி செலுத்த வேண்டும்.. கொரோனா பரவல் 2வது அலை ஆபத்து மிக...

தமிழத்திற்கு தடுப்பூசி வழங்குவதில் ஏற்றத்தாழ்வு காட்டும் ஒன்றிய அரசு – ஸ்டாலின் மோடிக்கு கடிதம்!!!

கொரோனா பரவல் தமிழகத்தில் குறைந்து வருகிறது. பலியின் எண்ணிக்கைகள் அதிகளவில் குறைந்துவிட்டன. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசிகள் நிலை பற்றி கடிதம் எழுதியுள்ளார். மு.க. ஸ்டாலின் மோடிக்கு கடிதம்... கொரோனா 2ஆம் அலை பரவலால் அதிகளவில் மக்கள் பாதிப்படைந்தனர். தொற்று பரவல் காலத்தில் அரசு பல முடிவுகள் மேற்கொண்டு வந்து கொரோனா...

பிளைட்ல மட்டும் இல்லங்க இனி பஸ்ல கூட பறந்து போலாம்… அறிமுகமானது கேபிள் பேருந்து சேவை!!

மெக்ஸிகோ நாட்டில் புதிதாக கேபிள் பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கேபிள் பேருந்தின் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வளர்ச்சி அடைந்த மேற்கித்திய நாடுகள் பொதுவாகவே நடைமுறை விஷயங்களில் புதுமைகளை புகுத்தி  வருகின்றன. அது போன்ற ஒரு புதிய முயற்சியை மெக்ஸிகோ நாடு செயல்ப்படுத்தியுள்ளது. நாம் பேச்சு வழக்கில் 'பஸ்ல...

கொரோனா மீது கவணம் செலுத்தாமல் டெங்கு மீதும் கவனம் செலுத்துங்கள் – உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு நோயை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கொரோனாவுடன் சேர்ந்து டெங்கு நோயும் பரவி வருகிறது. இந்த நோயையும் கட்டுப்படுத்த வேண்டும். எனவே கொரோனா மீது முழு கவணம் செலுத்தாமல் டெங்கு நோயை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றம் உத்தரவு. டெங்கு நோய்...

ஒரே நாளில் 1578 பேருக்கு கொரோனா – மீண்டும் அதிகரிக்கும் நோய் பரவல்!!!

கொரோனா நோய் தொற்று பரவல் இன்னும் குறைந்தபாடு இல்லை பல உயிர்கள் மாண்டது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் நோயை இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை. புதிதாக பதிபாண்டனித்தோரின் எண்ணியாகி அதிகரித்த வண்ணம் உள்ளது. மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகளவில் இருந்தது....

ஒன்றிய அரசின் மீது தயாநிதி மாறன் குற்றசாட்டு – தமிழகம் மீது அக்கறை இல்லை!!!

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மற்றும் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மக்கள் அனைவர்க்கும் தடுப்பூசி போட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திற்கு மட்டும் தடுப்பூசி மிக மிக குறைந்தளவில் வழங்கப்படுவதாக மத்திய அரசு மீது மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றம் கூறியுள்ளார். தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை... கொரோனா நோயிடம்...

உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் துபாயில் திறக்கப்பட்டு உள்ளது …!என்னென்ன வசதிகள் இருக்குனு தெரியுமா!!!

துபாயில் உலகின் மிக ஆழமான நீச்சல் குளம் திறக்கப்பட்டு உள்ளது. நேற்று இந்த குளத்தை துபாய் நாட்டு  இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது திறந்து வைத்து உள்ளார். மேலும் இது  பல நவீன வசதிகளை கொண்ட நீச்சல் குளமாக உள்ளது. நாத் அல் செபா பகுதியில் 196 அடி ஆழத்தில் டீப் டைவ் என்ற...
- Advertisement -

Latest News

தமிழக மக்களே உஷார்.. இந்த 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து...
- Advertisement -