கொரோனா காலத்தில் மக்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசி போடப்பட்டு வந்தன. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை இப்பொழுது இந்தியாவில் அதிகளவில் இருந்து வருகிறது, எனவே மக்கள் வேறு வேறு தடுப்பூசிகளை பயன்படுத்துகின்றனர்,அதனால் ஆபத்து ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
வெவ்வேறு நிறுவன தடுப்பூசி செலுத்த வேண்டும்..
கொரோனா பரவல் 2வது அலை ஆபத்து மிக பெரியளவில் இருந்தது. இதனை தடுக்க அரசு பல நடவடிக்கை எடுத்து நோய் தொற்றை குறைத்துள்ளது, இந்நிலையில் மக்களுக்கு கொரோனாவை எதிர்த்து போராட தடுப்பூசிகள் போடபட்டு வருகின்றன. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை இந்தியா முழுவதும் அதிகளவில் இருந்து வருகிறது. இந்நிலயில் மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திவிட்டனர்.
இப்பொழுது இரண்டாம் டோஸ் செலுத்த தயார் நிலையில் சிலர் உள்ளனர் சிலர் இரண்டாம் டோஸ் போட வேண்டிய அவசியம் என்பதால் தடுப்பூசி பற்றாக்குறை உள்ள இந்நேரத்தில் முதலில் போட்ட தடுப்பூசியை போடாமல் வேறு நிறுவன தடுப்பூசியை போடுகின்றனர், இதனை அறிந்த உலக சுகாதார அமைப்பு ஆராய்ச்சி நடத்தியது, அந்த ஆராய்ச்சியில் மக்கள் வேறு வேறு நிறுவன தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டாள் பக்க விளைவுகள் மற்றும் ஆபத்தானது என்று அறிவித்துள்ளனர். எனவே மக்கள் தடுப்பூசி வரும் வரை அவசரபடாமல் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் வெவ்வேறு நிறுவன தடுப்பூசி செலுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார அமைப்பு.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்