கொரோனா நோய் தொற்று பரவல் இன்னும் குறைந்தபாடு இல்லை பல உயிர்கள் மாண்டது. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் நோயை இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை. புதிதாக பதிபாண்டனித்தோரின் எண்ணியாகி அதிகரித்த வண்ணம் உள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..
கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகளவில் இருந்தது. நாட்டில் பல்வேறு இடங்களில் பல உயிர்கள் மாண்டது. பல லட்சம் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இந்த நோயை கட்டுப்படுத்த அணைத்து மாநிலங்களும் பல கட்டுப்பாடுகள் ஊரடங்கு என பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. பின் நாளடைவில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக அம்மாநில அரசுகள் குறைந்து வருகின்றன.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகின்றது. நேற்றைய நிலவரப்படி 1578 பேருக்கு புதிதாக நோய் தோற்று பரவியுள்ளது. இது கடந்த 24 மணிநேரத்தில் கணக்காகும். ஆத்துமட்டுமில்லலாமல் 24 பேர் ஒரே நாளில் கொரோன தோற்றால் உயிரிழந்துள்ளனர், கொரோனா பலியின் எண்ணிக்கை 13,024-ஆக உயர்ந்துள்ளது. மக்கள் அனைவரும் மிக கவனத்துடனும் முக்காகவாம் சமூக இடைவெளி பின்பற்றி வருமாறு அம்மாநில அரசு அறிவித்துளளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்