Tuesday, May 7, 2024

ஆன்மிகம்

புரட்டாசி மாதம் ஏன் அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது?? அறிவியலும், ஆன்மீகமும்!!

பொதுவாக புரட்டாசி மாதங்களில் அசைவம் சாப்பிடக் கூடாது என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வர வேண்டும். இந்த ஆன்மீக காரணங்களில், அறிவியலும் கலந்துள்ளது. புரட்டாசி மாதம் நம் முன்னோர்கள் பல ஆன்மீக ரீதியான விரதங்களை கடைபிடித்துள்ளனர். இது அறிவியல் ரீதியாகவும் பல பலன்களை அளிக்கக்...

திருமண தடை ஏற்பட காரணம் என்ன தெரியுமா?? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிறு என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஏன்னெனில் ஒருவரது வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்று. அந்த திருமணம் தள்ளி போவதற்கான காரணம் நமது ஜாதக அமைப்பு தான். ஜாதக அமைப்பு முன்ஜென்ம பாவ புண்ணிய அடிப்படையிலேயே நமது பிறந்த ஜாதகம் அமைந்திருக்கும். திருமணமும் இது போன்ற அமைப்பிலேயே இருக்கும். எனவே தான்...

திருமணத்தின் போது பார்க்க வேண்டிய முக்கியமான பொருத்தம்?? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

திருமணம் என்றாலே முதலில் நாம் அனைவரும் பார்ப்பது ஜாதகம் தான். அதிலும் பொருத்தம் பார்ப்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் மாங்கல்யம், ஆயுள் அனைத்தையும் ஜாதகத்தின் மூலமே கணக்கிட முடியும். பொருத்தங்கள் பார்ப்பதில் நட்சத்திர பொருத்தமும் மிக முக்கியமானதாகும். நட்சத்திர பொருத்தம்: திருமணத்தின் போது நட்சத்திர பொருத்தம் பார்க்கப்படுவது அவர்களின் குடும்பத்துடன் பெண் ஜாதகம் ஒத்துபோகுமா என்பதை...

11 நாட்களில் நினைத்தது நிறைவேற ‘ஆஞ்சிநேயர் வழிபாடு’ – வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

விலை உயர்ந்த பொருட்கள் அல்லது நமக்கு இஷ்டப்பட்ட பொருட்களை நமது கவனக் குறைவால் தொலைத்திருந்தால் அதனை திரும்ப பெற சில வழிபாடுகள் உள்ளன. மேலும் நினைத்தது நிறைவேற மற்றும் செய்யும் காரியங்களில் வெற்றி கிட்ட ஆஞ்சநேய வழிபாடு நல்ல பலனை தரும். ஆஞ்சிநேயர் வழிபாடு: கடவுள் வழிபாடு என்பது எப்பொழுதும் ஆத்மார்த்தமாக இருக்க வேண்டும். முழுமனதுடன் ஒரு...

ராகுவுடன் சுபகிரகங்கள் இணைந்தால் என்னென்ன நடக்கும்?? தெரிஞ்சிக்கலாம் வாங்க!!

ஒரு ஜாதகத்தில் ராகு இருக்கும் இடம் மிக முக்கியமாகும். நமது ஜாதக கட்டத்தில் ராகு தனித்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் சுபகிரகங்களுடன் இணையும் போது ஆசைகளை தூண்டி விட்டு ஏமாற்றி விடுவார். அந்த வகையில் மற்ற கிரகங்களுடன் ராகு இணைந்தால் என்ன நடக்கும் என பார்க்கலாம் வாங்க. ராகு ராகுவிற்கு தனியாக சொந்த வீடுகள் எதுவும் கிடையாது....

ஜாதகப்படி நீங்க பார்க்க இப்படி தான் இருப்பிங்க – தெரிஞ்சிக்கலாம் வாங்க!!

ஒருவர் பிறக்கும் போது அவரின் நேரத்தை குறித்து தான் ஜாதகம் எழுதப்படும். சிலருக்கு இதில் அதிக நம்பிக்கை இருப்பதில்லை. ஆனால் ஒருவரின் வாழ்கை, எதிர்காலம் என அனைத்தையும் கூறுவது இந்த ஜாதக அமைப்பு தான். ஜாதகத்தில் லக்கினத்தை குறிப்பிட்டே அவரின் தோற்றம், உடல் அமைப்பு அமைந்திருக்கும். லக்கினம் லக்கினம் என்பது ஜாதகத்தில் நாம் வைத்து கணிப்பது. 12...

நீங்க இந்த கிழமையில் பிறந்தவரா? அப்போ நீங்க இப்படி தான் இருப்பிங்க!!

ஒருவரின் ஜாதக அமைப்பின் ராசி மற்றும் லக்கினம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு எண் கணிதமும் முக்கிய பங்கு வகிக்கிறது. எண் கணிதத்தில் ஒருவரின் பிறந்த தேதி மற்றும் கிழமைகள் மிக முக்கியமாகும். அதன் அடிப்படையில் பிறந்த கிழமைகளை வைத்து அவரின் குண நலன்களை கணிக்கலாம். எண் கணிதம் ஜோதிடம் என்பது 12 கட்டங்களும் அதில் அமர்ந்திருக்கும்...

எண்கணித விதிப்படி உங்கள் வாழ்கை எப்படி இருக்கும்?? தெரிஞ்சுக்கலாம் வாங்க!!

எண் கணித முறையில் வாழ்க்கையில் நமது பெயரின் இலக்க எண்ணிக்கையை வைத்து நாம் எப்படிபட்டவர்கள் என்பதை கணிக்க முடியும். நாம் பிறந்த தேதி எண்ணிக்கையின் கூட்டுத்தொகையை வைத்து ஒவ்வொரு எண்ணிற்கும் சில குணநலன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். வாங்க தெரிஞ்சிக்கலாம். எண் கணிதம்: இப்பொழுது நாம் பிறந்த தேதி அல்லது நமது பெயரில் உள்ள இலக்க எண்களின் கூட்டுத்தொகை வைத்து...

திருமணத்திற்கு முன் பார்க்க வேண்டிய முக்கியமான பொருத்தம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க!!

வாழ்க்கையில் திருமணம் எனபது மிக முக்கியமான ஒன்றாகும். அதனால் தான் திருமணத்தை பெரியவர்கள் பார்த்து பார்த்து நடத்துவர். ஆனால் இக்காலத்தில் காதல் திருமணம் சகஜமாகி விட்டது. அதோடு விவாகரத்தும் அதிகமாகியுள்ளது. இதனால் தான் ஒரு முறைக்கு இரண்டு முறை ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வைப்பர். இதில் எந்த பொருத்தம் முக்கியம் என...

உங்களுக்கு வாழ்க்கையே பிரச்சனையா இருக்கா?? – 3 நாளில் எளிய பரிகாரம்!!

வாழ்க்கையில் யாரை கேட்டாலும் பிரச்சனை பிரச்சனை தான். எந்த பக்கம் சென்றாலும் பிரச்சனை தான் எனும்போது ஒரு மனிதனால் என்ன தான் செய்ய முடியும். இதற்கு சில பரிகாரங்கள் மூலம் மன கவலைகள் பிரச்சனைகள் போன்றவற்றை தவிர்க்கலாம். பிரச்சனைகள் இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் மனஅழுத்தம், கவலை, அதிகப்படியான மனஉளைச்சல் போன்றவற்றிற்கு ஆளாகின்றனர். இதற்கு காரணம் மாறி வரும்...
- Advertisement -

Latest News

மக்களை உஷார்.. அடுத்த 2 நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை...
- Advertisement -