Saturday, May 18, 2024

தகவல்

மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான கொள்கைகள் விரைவில் அறிமுகம்.., முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட இடங்களில் 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு இலவச பயண வசதி, மாணவர்களுக்கான கல்வி ஆணையம் அமைத்தல், மானிய விலையில் சிலிண்டர், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி போன்றவை செய்து தருவதாக பல வாக்குறுதிகளை அளித்தனர். TNPSC...

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.., புதிய ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம்? வெளியான சூப்பர் அறிவிப்பு!!!

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் செய்து வருகின்றனர். அந்த வகையில் முதன் முதலாக ஆந்திர மாநிலத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் திருத்தம் செய்யப்பட்டது. தற்போது இதை...

விதிகளை மீறிய Paytm நிறுவனம்., கோடிக்கணக்கில் விதிக்கப்பட்ட அபராதம்.. எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் மிகவும் பிரபலமான பேடிஎம் செயலி மூலம் மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனை, சற்று வேகமாக இருப்பதால் எண்ணற்ற பயனாளர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் வங்கி விதிமுறைகளை மீறியதாக Paytm Payments Bank (PPBL), பிப்ரவரி 29 க்கு பிறகு தடை செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. அதற்குப் பின்னர் அந்த உத்தரவை மார்ச்...

தேர்தல் எதிரொலி: தமிழக அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு., தேர்தல் ஆணையர் சத்யபிரதா கறார்!!!

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் தேதிகள் வெளியாகும் நிலையில், கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகளை திருத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள் வெளியான பிறகும் கூட, ஒரு சில உத்தரவுகள் முன் தேதியிட்டு வெளியிடப்படுகிறது. இதனை தவிர்க்கும் பொருட்டு தமிழக தலைமை தோ்தல் அதிகாரி...

டாஸ்மாக் பார்களில் போலி மதுபானம் விற்பனை.. அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

தமிழகத்தை பொறுத்த வரை அரசுக்கு வருவாய் வரும் முக்கியமான காரணிகளில் டாஸ்மாக் கடைகளும் ஒன்று. இந்த மதுபான கடைகளின் வாயிலாக, விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் அரசுக்கு பல மடங்கு வருவாய் கிடைக்கும். தமிழகத்தில், டாஸ்மாக் கடைகளோடு சேர்த்து பார்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் பார்களில் போலி மது விற்பனை அரங்கேறிய சம்பவம்...

லோக்சபா தேர்தல்.., தபால் மூலம் வாக்களிப்பதற்கான வயது வரம்பு உயர்வு.., மத்திய அரசு அறிவிப்பு!!!

லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்துடன் மத்திய அரசு கலந்தாலோசித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தபால் வாக்குகள் மூலம் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 80 ஆக...

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இனி ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.., தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!!

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாதம் இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இப்படி இருக்கும் சூழலில் இப்போது தேர்தல் ஆணையம் மக்களுக்கு சூப்பரான வசதி ஒன்றை செய்து கொடுத்துள்ளது. அதாவது தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் நிச்சயம் வாக்களிக்க முடியாது. ஆனால் சிலர்...

ரூ.5 லட்சம் முதலீடு செஞ்சா ரூ.2 லட்சம் நிலையான வட்டி? அஞ்சலகத்தின் அருமையான திட்டம்., மூத்த குடிமக்களுக்கு ஹேப்பி!!!

மூத்த குடிமக்களின் ஓய்வு கால நலன் கருதி பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், அதிக லாபம் தரக்கூடிய முதலீடு திட்டத்தை அஞ்சல் அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது. மூத்த குடிமக்களுக்கான அஞ்சலக சேமிப்பு எனும் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் 8.2 % வட்டி கணக்கிடப்பட்டு வரவு...

என்னது.., 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுமா?? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!!

கடந்த 2022 ஆம் ஆண்டு புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என RBI திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் மக்கள் புழக்கத்தில் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்த நிலையில் பலரும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி விட்டனர். இந்நிலையில் RBI...

சைகையால் சர்ச்சையில் சிக்கிய ரொனால்டோ.. போட்டியில் விளையாடவும் தடை.. முழு விவரம் உள்ளே!!

2024 சவுதி புரோ லீக் தொடரின் ROUND OF 16 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (பிப்ரவரி 29) நடைபெற்ற போட்டியில் அல் நாசர் மற்றும் அல் ஹஸ்ம் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே அல் நாசர் அணி கோல் அடித்து சிறப்பாக விளையாடியனர். ஆனாலும்...
- Advertisement -

Latest News

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடை?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  மும்பை அணி  ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்...
- Advertisement -