Saturday, May 18, 2024

குற்றம்

தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் – 7.63 கோடி ரூபாய் அபராதம் வசூல்..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்டு உள்ள ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 7.63 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஊரடங்கு விதிமீறல்: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் உட்பட நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 144 தடை உத்தரவும்...

விழுப்புரத்தில் பள்ளி சிறுமி உயிருடன் எரித்துக் கொலை – அதிமுக கவுன்சிலர் கைது..!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒரு கிராமத்தில் முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மாணவி அளித்த மரண வாக்குமூலத்தின் மூலம் அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்விரோதம்: விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமதுரை என்ற கிராமத்தில்...

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக ரூ. 4 கோடிக்கு மேல் அபராதம் – 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைது..!

இந்தியாவில் மே 17 வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதால் விதிகளை முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. விதிகளை மீறி உரிய காரணமின்றி வெளியே வருபவர்களை தமிழக போலீசார் கைது செய்து அபராதம்...

விஸ்வரூபம் எடுக்கும் ‘பாய்ஸ் லாக்கர் ரூம்’ விவகாரம் – பள்ளி மாணவர்கள் கைது..!

டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கு இடையே நிலவும் பாய்ஸ் லாக்கர் ரூம் குறித்து வெளிப்படையாக தகவல்கள் அம்பலமானதை தொடர்ந்து டெல்லி சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். பள்ளி மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாய்ஸ் லாக்கர் ரூம்: புதுடெல்லியில் வசதி மிக்கவர்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் இந்த...

தமிழகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைது, 3 கோடி ரூபாய் அபராதம் – ஊரடங்கு விதிமீறல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் போதே தேவையற்ற காரணங்களுக்காக வெளியில் சுற்றுபவர்களை கைது செய்யும் போலீசார், அபராதமும் விதித்து வருகின்றனர். வாகனங்கள் பறிமுதல்: தமிழக அரசின் துரித நடவடிக்கையால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் பொழுது கொரோனவால் பாதிப்பு எண்ணிக்கையும், உயிர் இழப்புகளும் குறைவாகவே உள்ளது....

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக ரூ.2 கோடிக்கு மேல் அபராதம் வசூல் – 2.8 லட்சம் பேர் கைது..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 1600ஐ கடந்து விட்டது. இதனால் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காவல்துறை அதிரடி: தமிழகத்தில் ஊரடங்கில் எந்தவித தளர்வுகளும் மே 3 வரை கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி பலர் தேவையற்ற காரணங்களுக்காக வெளியில்...

தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல் – 1 கோடி ரூபாய் அபராதமாக வசூல்..!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தேவையின்றி வாகனத்தில் 144 தடை உத்தரவையும் மீறி வலம் வருபவர்கள் கைது செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் அவர்களிடம் இருந்து இதுவரை 1 கோடி ரூபாய்க்கு மேல் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். போலீசாரின்...

ஊரடங்கை மீறியதாக 2 லட்சம் பேர் கைது, 98 லட்ச ரூபாய்க்கு மேல் அபராதம் – தமிழக காவல்துறை அதிரடி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டார். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கை நீட்டித்தார். மேலும் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு பல்வேறு விலக்குகளும் அளிக்கப்பட்டு உள்ளன. காவல்துறை அதிரடி: இந்தியாவில் ஏப்ரல் 20ம் தேதிக்கு...

ஊரடங்கை மீறி வெளியே வராதீர்கள் இளைஞர்களே – போலீசிடம் மாட்டி வழக்கு பதிந்தால் அரசு வேலை கிடைப்பது கடினம்..!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது ஆனால் தமிழகத்தில்  ஊரடங்கை மீறும் செயல்கள் அதிகரித்து வருகின்றன.ஊரடங்கை உத்தரவை மீறியதாக 1.63 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் ஆவார்கள். ஏப்ரல் 30...

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 1.24 லட்சம் பேர் கைது – தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார்கள் தக்க நடவடிக்கை எடுத்தும் மற்றும் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ்நாட்டில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக நாடு...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -