குற்றம்
ஊரடங்கால் தலைவிரித்தாடும் குடும்ப பிரச்சனைகள் – தேசிய மகளிர் ஆணையம் புலம்பல்..!
admin -
கொரோனவால் நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இத்தனை நாட்கள் வேலை வேலை என ஓடி கொண்டு இருந்தவர்கள் வீட்டிலேயே இருந்து புலம்பி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்து உள்ளது .
தேசிய...
குற்றம்
தமிழகத்தில் 144 தடையை மீறியதாக 54,817 பேர் கைது – போலீசார் அதிரடி நடவடிக்கை..!
admin -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்க ஏப்ரல் 14 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் அதையும் மீறி தேவை இல்லாத காரணங்களுக்காக வெளியில் சுற்றும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
54,817 பேர் கைது..!
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்து உள்ளது. நாளுக்கு...
குற்றம்
கொரோனா வைரஸை விட வேகமாக பரவும் வதந்திகள் – மதுரை வாலிபர் தற்கொலை..!
admin -
கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் அதை விட அதனை பற்றிய வதந்திகள் அதிகம் பரவுகின்றன. கொரோனா பாதித்தவர் என விஷம செய்தி பரவியதால் மனமுடைந்த மதுரையை சேர்ந்த வாலிபர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டர்.
முஸ்தபா
மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் முஸ்தபா.. 35 வயதாகிறது.. இவர்...
குற்றம்
ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் 4100 பேர் மீது காவல் துறை வழக்கு.!
admin -
தமிழகம் ஏற்கனவே 29 பேர்க்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழக அரசு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. வெளியில் சுற்றித்திரிந்தமைக்காக 4100 பேர் மீது போலீஸ் வழக்கு பதிந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
குற்றம்
கலெக்டர் வீட்டிலேயே கைவரிசை காட்டிய திருடர்கள் – 55 சவரன் நகை அபேஸ்..!
admin -
கடலூர் மாவட்ட ஆட்சியர் வீட்டில் 55 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது.
கலெக்டர் வீட்டிலே கைவரிசை..!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாடியம் கிராமத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியராக வெ அன்புச்செல்வன் பணியாற்றி வந்தார். அவரது வீட்டில் சில மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து...
குற்றம்
நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட அதே நாளில் – 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த கொடூரம்..!
admin -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மாடியில் இருந்து வீசிக் கொலை செய்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் பாலியல் வன்கொடுமை..!
நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் நேற்று நால்வரும் தூக்கிலிடப்பட்ட அதே நாளில் சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் 10 வயது சிறுமியை...
குற்றம்
ஒரு போஸ்டுக்கு 27 லட்சம் – டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முறைகேடு கும்பலை சுற்றி வளைக்கும் போலீஸ்..!
admin -
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றதாக போலியான மெயில் அனுப்பி மோசடியில் ஈடுபட்டதாக டிஎன்பிஎஸ்சி முன்னாள் ஊழியர் உட்பட பலர் மீது ராமநாதபுரத்தில் புதிய வழக்கு ஒன்று பதியப்பட்டு உள்ளது. அந்த மோசடி கும்பலை தற்போது போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
டிஎன்பிஎஸ்சி போலி மெயில்:
அண்ணா பல்கலைக்கழக...
குற்றம்
கடைசி ஆசை கூறாமலேயே நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர் – தூக்கிலிட்டவருக்கு ரூ. 80,000 சம்பளம்..!
admin -
நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கும் திகார் சிறையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.
பாலியல் வன்கொடுமை..!
டில்லியில் கடந்த 2012 ம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயாவை முகேஷ் சிங் (32), பவன் குப்தா...
குற்றம்
நிர்பயா வழக்கில் நாளை தூக்கு உறுதி – கதறும் குற்றவாளியின் மனைவி.!
admin -
நிர்பயா குற்றவாளிகளுக்கு ஏற்கனவே 3 முறை தூக்கு தண்டனை தள்ளிபோனதை தொடர்ந்து வரும் மார்ச் 20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகள் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்த நிலையிலும் நாளை கண்டிப்பாக தூக்கு தண்டனை...
குற்றம்
எங்க அம்மாவையும் அண்ணனையும் காணோம்.! கலெக்டரிடம் மனு அளித்த ஆட்டுக்குட்டி.!
admin -
திருச்சியில் ஒரு ஆட்டுக்குட்டி "சார் எங்க அம்மா மற்றும் அண்ணனை கண்டுபுடுச்சி குடுங்க" என்று கலெக்டரிடம் மனு அளித்துள்ள காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
ஆடுகளை காணவில்லை
திருச்சியிலுள்ள உறையூர் காசிசெட்டி தெருவை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் ஒரு விவசாயி. இவர் 3 ஆடுகளை வளர்த்து வந்தார். சில நாட்களுக்கு முன் ...
- Advertisement -
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -