கொரோனவால் நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இத்தனை நாட்கள் வேலை வேலை என ஓடி கொண்டு இருந்தவர்கள் வீட்டிலேயே இருந்து புலம்பி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்து உள்ளது .
தேசிய மகளிர் ஆணையம்
21 நாள் உரடங்கில் மக்கள் வீட்டுக்குள் உள்ள நிலையில், வீட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தீவிரமெடுக்கும் கொரோனா – இன்று மேலும் ஒருவர் உயிரிழப்பு..!
இந்த ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் அதிகபட்சமாக உ.பி யில் 90 புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் பெண்கள் உரிமை, குடும்ப பிரச்னை, பெண்களை துன்புறுத்துதல், பாலியல் குற்றங்கள் போன்றவற்றை குறித்து புகார்கள் வெளியாகி உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |