Tuesday, April 23, 2024

up latest news

பாதி உடல் எரிந்த நிலையில் கல்லூரி மாணவி மீட்பு – உத்திரபிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி!!

உத்திரபிரதேச மாநிலம் அருகே பாதி உடல் எரிந்த நிலையில் கல்லூரி மாணவி ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி மீட்பு உத்திரபிரதேச மாநிலம் நாகரியா கிராஸிங் நெடுஞ்சாலை அருகே 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாதி உடல் எரிந்த நிலையில் காவலர்களால்...

‘என் தாயின் தூக்கு தண்டனையை ரத்து செய்யுங்கள் ஜனாதிபதி அங்கிள்’ – ஷப்னத்தின் மகனின் உருக்கமான கடிதம்!!

காதலுக்காக தனது முழுக்குடும்பத்தையும் கொலை செய்து, தூக்கு தண்டனை பெற்றிருக்கும் ஷப்னத்தின் 12 வயது மகன், தனது தாயின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குற்றவாளி மகனின் கோரிக்கை கடந்த 2008ம் ஆண்டு உத்திர பிரதேசம் மாநிலம் மதுராவைச் சேர்ந்த ஷப்னம் அலி என்ற பெண், தனது காதலனை கரம்...

2 தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை – உத்திரபிரதேசத்தில் நடந்த கொடூரம்!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். உத்திரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உத்திரபிரதேசம் இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் ஹத்ராஸ் என்ற இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட...

‘ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு மருத்துவக் கல்லூரி’ – முதல்வர் திட்டம்!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை துவங்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 75 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி: உத்திரபிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு அம்மாநிலத்தின் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள 75 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....

ஊரடங்கால் தலைவிரித்தாடும் குடும்ப பிரச்சனைகள் – தேசிய மகளிர் ஆணையம் புலம்பல்..!

கொரோனவால் நாடெங்கிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இத்தனை நாட்கள் வேலை வேலை என ஓடி கொண்டு இருந்தவர்கள் வீட்டிலேயே இருந்து புலம்பி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்து உள்ளது . தேசிய...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img