Tuesday, May 7, 2024

ஆன்மிகம்

சாமி தரிசன முன்பதிவிற்கு ஆதார் அட்டை கட்டாயம் – இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!!

சென்னையில் உள்ள கோவில்களில் ஆன்லைன் வாயிலாக தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய ஆதார் அட்டை விபரங்களை உள்ளிட வேண்டியது கட்டாயமான ஒன்று என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. இதனால் சாமி தரிசனத்திற்கு கூட ஆதார் அவசியமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. கோவில்கள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு...

இருதார தோஷம் யாருக்கு?? பரிகாரங்கள் என்னென்ன?? – தெரிஞ்சுக்கலாம் வாங்க!!

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் ஒரு அங்கமாகும். ஆனால் சிலருக்கு திருமணமாகவில்லை என கோவில் கோவிலாக சென்று பரிகாரம் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். இப்படி இருக்க சிலருக்கு இரண்டு தாரங்கள் அமைவதுண்டு. எந்த ஜாதகக்காரர்களுக்கு இரண்டு தாரங்கள் அமையும் மற்றும் அதற்கு என்ன பரிகாரங்கள் என்று பார்க்கலாம் வாங்க. இருதார தோஷம் தற்போது உள்ள தலைமுறையில் காதல்...

கால சர்ப்ப தோஷம் எப்படி ஏற்படுகிறது?? – பரிகாரங்கள் இதோ!!

ஒருவரின் ஜாதகத்தில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது கால சர்ப்ப தோஷம் உள்ளதா?? இல்லையா?? என்பதே. ஏனெனில் இது முன் ஜென்ம பாவத்தால் ஏற்படுவது. இப்பொழுது காலா சர்ப்ப தோஷம் எதனால் ஏற்படுகிறது என பார்க்கலாம். கால சர்ப்ப தோஷம் முன் ஜென்மங்களில் ஒரு பாம்பை துன்புறுத்தி இருந்தாலோ அல்லது கொன்றிருந்தாலோ இந்த கால சர்ப்ப தோஷம்...

7 தலைமுறைக்கும் செழிப்போடு வாழணுமா?? அப்போ இந்த விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்க!!

தற்போது உள்ள தலைமுறையினர் சற்று வித்தியாச குணங்களுடனே உள்ளன. எதையும் ஒழுங்காக பின்பற்றுவது கிடையாது. நினைத்த நேரத்தில் வெளியில் செல்வது. கண்டா நேரத்தில் தூங்குவது. மேலும் இதை விட உதவி மனப்பான்மை என்பது பெரிதும் குறைந்துவிட்டது. இப்பொழுது குடும்ப பெண்கள் தனது சந்ததிக்கு எதை முக்கியமாக கற்று தர வேண்டும் என பார்க்கலாம். பெண்கள் இந்த காலத்தில்...

உங்க கனவில் இப்படி வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?? – வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

நாம் தூங்கும்போது கனவுகள் வருவது இயற்கையான ஒன்று ஆனால் நாம் காணும் கனவுகளுக்கு ஏற்றார் போல் சில பலன்கள் உள்ளன. எல்லா கனவுகளுக்கும் பலன்கள் இருப்பதில்லை. ஆனால் சில குறிப்பிட்ட கனவுகளுக்கு பலன்கள் உள்ளன. கனவுகள் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது கனவுகள் வருகின்றனர் அப்படிப்பட்ட கனவுகளுக்கு என்னனென்ன பலன்கள் என்று பார்க்கலாம். பிரதமர், ஜனாதிபதி ஆவது...

பெண்களே இந்த விஷயங்களை மட்டும் வீட்டில் செய்யாதீங்க – தரித்திரியம் தாண்டவம் ஆடுமாம்!!

வீட்டில் சில விஷயங்களை செய்வதன் மூலம் தரித்திரியங்கள் ஏற்படுகிறது. நாம் தெரிந்து செய்தாலும் சரி தெரியாமல் செய்தலும் சரி இதனால் பாவகணக்கில் சேரும் என சாஸ்திரம் சொல்கிறது. வீட்டில் செய்ய கூடாதவை 'பெண்களே நாட்டின் கண்கள்' என பலர் கூறுவதுண்டு. தற்போது உள்ள காலத்தில் ஆணுக்கு இணையாக பெண்களும் வேலைக்கு செல்கின்றனர். எல்லா துறைகளிலும் வெற்றி அடைகின்றனர்....

இந்த கடவுள்களை வழிபட்டால் வெற்றி நிச்சயம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க!!

நாம் வாழ்க்கையில் வெற்றி அடைய எந்த செயலுக்கு எந்த எந்த கடவுளை வழிபட வேண்டும் என பாப்போம் வாங்க. வழிபாடுகள் நாம் வாழ்க்கையில் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதே தெரியாத புதிராக உள்ளது. எதற்காக ஓடி கொண்டிருக்கிறோம்?? எதை தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதே புரியாமல் உள்ளோம். கஷ்டம் என்ற ஒன்று வரும்போது தான் கடவுள் இருப்பது நமக்கு நியாபகத்திற்கு...

உங்க ராசிப்படி உங்க மனைவி எப்படி இருப்பாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா?? அப்போ இத படிங்க!!

அழகான, அன்பான மனைவி யோகம் ஒரு சிலருக்கே கிடைக்கும். அழகான மனைவி கிடைக்கும்போது அதை ரசிக்கும் கணவர் அமைய மாட்டார். அழகை ரசிக்கும் கணவருக்கு அழகான மனைவி அமையாது. இப்படி இருக்க அன்பான, அழகான மனைவி அமைவது சில யோகங்களில் மட்டுமே. எந்த ராசியினருக்கு எப்படி பட்ட மனைவி அமைவர் என்று பார்ப்போம். அழகான மனைவி பொதுவாக...

தடைகளை தளர்த்த ஆறுமுகன் வழிபாடு – 10 நாட்களில் வெற்றி நிச்சயம்!!

தற்போது உள்ள தலைமுறையில் வாழ்க்கையில் வெற்றியடைவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. எதற்கெடுத்தாலும் பல தடங்கல்களை சந்திக்கவேண்டியுள்ளது. இந்த பிரச்சனையிலிருந்து நாம் தீர்வு காண அந்த ஆறுமுகனின் பாதங்களில் தான் நாம் சரணடைய வேண்டும். 10 நாட்களில் நம் பிரச்சனைகள் அகல, நினைத்தது நிறைவேற முருகன் வழிபாடே உகந்தது. அறுபடை முருகன் தொழில் நஷ்டம், எந்த வேலை செய்தாலும்...

10 வாரம் இந்த வழிபாடுகளை செய்தால் நினைத்தது நடக்குமாம்!!

நவகிரகங்களில் யோகக்காரனான சுக்ரன் அருளை பெறுவதற்கு சில வழிபாடுகள் உள்ளன. அவரின் அருளை பெற என்ன வழிபாடுகள் செய்ய வேண்டும்?? எந்த கிழமைகளில் செய்ய வேண்டும்?? போன்ற தகவலை பாப்போம் வாங்க. சுக்கிரன் யாராவது ஒருவருக்கு யோகம் அடித்தாலோ அல்லது தொடர்ந்து வெற்றி கிடைத்தாலோ அவர்களுக்கு சுக்கிர யோகம் அடித்துள்ளதாக கூறுவோம். அப்படி சுக்ரன் அருளை பெற்றுவிட்டால்...
- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -