Saturday, May 4, 2024

வினோதம்

30 ஆண்டுகளுக்கு மேலாக கற்களை மட்டுமே உண்டு வாழும் மனிதர் – மஹாராஷ்டிராவில் விசித்திரம்!!

உலகில் பல விசித்திரமான மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக கற்களை மட்டுமே உண்டு வாழ்ந்து வருகிறார். வயிற்றுவலி காரணமாக இவர் கற்களை சாப்பிட பழகி கொண்டார் என்பது மேலும் ஆச்சர்யத்தை விளைவிக்கிறது. பல வித உணவுகள் உலகில் பல விதமான மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். பலரை ஈர்க்க...

திமிங்கலம் எடுத்த வாந்தியால் கோடீஸ்வரியான பெண் – தாய்லாந்தில் நடந்த சம்பவம்!!

கடற்கரையோரத்தில் கிடந்த திமிங்கலத்தின் வாந்தியால் ஒரு பெண் கோடீஸ்வரராக மாறியுள்ள சம்பவம் பார்ப்போரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த ஆச்சரியமளிக்கும் சம்பவம் தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளது. கோடீஸ்வரராக மாறிய பெண் தாய்லாந்து நாட்டைச்சேர்ந்த சிரிபான்(49) என்ற பெண் அங்குள்ள கடற்கரை ஒன்றின் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது கடற்கரையின் ஓரத்தில் வித்தியாசமான பொருள் ஒன்று கிடப்பதை கவனித்துள்ளார். அருகே சென்று...

ரஷ்யாவில் திரியும் பச்சை மற்றும் நீல நிற நாய்கள் – மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!!

ரஷ்யாவில் கடந்த சில நாட்களாகவே அந்த பகுதியில் உள்ள நாய்கள் பச்சை மற்றும் நீல நிறத்தில் உள்ளதாம். தற்போது அதற்கான காரணங்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யா: உலகில் தினமும் பல அதிசயமான விஷயங்கள் நடந்து வருகிறது. தற்போது அதே போல் ஒன்று தான் ரஸ்சியாவில் நடந்துள்ளது. ரஷ்யாவில் கடந்த 11ம் தேதி முதல் 7 தெரு நாய்கள் நீல...

அலெக்ஸாவிடம் 19,000 முறை “ஐ லவ் யூ” சொல்லும் இந்தியர்கள் – ஆய்வில் சுவாரஸ்ய தகவல்!!

இந்தியர்கள் சராசரியாக அமேசான் அலெக்ஸாவிடம் "ஐ லவ் யூ" என்ற வாக்கியத்தை 19,000 முறை கூறுகின்றனர் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த 2020 ஆம் ஆண்டிற்கானது என்றும் கூறப்பட்டுள்ளது. அமேசானின் அலெக்ஸா முன்னணி நிறுவனமான அமேசான் புதிய கண்டுபிடிப்பாக அலெக்ஸா என்பதனை கண்டுபிடித்து தங்களது இணையத்தளத்தில் விற்பனை செய்தனர். இந்த தயாரிப்பின் சிறப்பு நாம்...

வசூல் மழையில் ‘மாஸ்டர்’ மற்றும் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் – வெளியான தகவல்!!

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் திரைப்படம் வெளியானது. தற்போது இந்த இரண்டு திரைப்படத்தின் வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன்: கொரோனா பரவல் தற்போது குறைந்து வருவதால் சில தளர்வுகளுடன் தமிழகத்தில் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 50 சதவீதம் மட்டுமே ரசிகர்களை...

குஜராத்தில் திடிரென்று தோன்றிய மர்ம தூண் – செல்பீ எடுக்க குவியும் மக்கள்!!

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள ஓர் பூங்காவில் திடிரென்று ஓர் மர்ம தூண் தோன்றி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. அந்த தூண் எப்படி அங்கு வந்தது என்று எவராலும் கண்டறிய முடியவில்லை. தற்போது அந்த தூண் முன் நின்று மக்கள் ஆர்வத்துடன் செல்பீ எடுத்து வருகின்றனர். மர்ம தூண்: உலகில் அதிர்ச்சியான விஷயங்கள் தோன்றி நாளுக்கு...

மகனுடன் கருத்து வேறுபாடு – நாய்க்கு சொத்தை எழுதி வைத்த வினோத தந்தை!!

விவசாயி ஒருவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் தான் வளர்த்து வந்த செல்ல நாயின் பெயரில் எழுதி வைத்துள்ளார். தனது மகனுடன் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக இவ்வாறாக அவர் செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மனைவிகள் மற்றும் 5 பிள்ளைகள்: மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பதிவாரா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஓம்நாராயண் வெர்மா. இவருக்கு...

உடம்பில் 28 வகை பாம்புகளை கொண்டு மசாஜ் – எகிப்து மக்கள் ஆர்வம்!!

தற்போது எகிப்து நாட்டில் மக்கள் நலனுக்காக புது வகையான மசாஜுகளை அறிமுகம் செய்து வருகின்றனர். தற்போது அந்த வகையில் புதிதாக பாம்பு மசாஜை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது எகிப்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாம்பு மசாஜ்: நாட்டில் உள்ள மக்கள் சிலர் கடுமையாக உடல் உழைப்பினால் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது மசாஜ் செய்து...

‘சியோமி ஸ்மார்ட்போன் வாங்கினால் தான் திருமணம்’ – ட்வீட் செய்த இளைஞருக்கு நிறுவனம் கொடுத்த சர்ப்ரைஸ்!!

சியோமி ஸ்மார்ட்போனின் ரசிகரான ஒருவர் தனது த்விட்டேர் பக்கத்தில் Mi 10 T PRO ஸ்மார்ட்போன் வாங்கினால் தான் திருமணம் செய்வேன் என்று ட்வீட் செய்திருந்தார். இதற்கு சியோமி நிறுவனம் செய்த சம்பவம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. சியோமி: இந்த உலகில் ஒவ்வொரு மூலையிலும், ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது விசித்திரமான அல்லது அதிர்ச்சியான சம்பவங்கள் நடந்து கொண்டேயிருக்கிறது. சில...

சிறுவர்களாக மாறும் சிறுமிகள் – உலகின் புரியாத புதிராக உள்ள டொமினிக்கன்!!

டொமினிக்கன் குடியரசில் உள்ள ஒரு கிராமத்தில் 90 குழுந்தைகளில் ஒரு பெண் குழந்தை ஆண் குழந்தையாக மாறும் விந்தை நடைபெற்று வருகின்றது. இதனால் பெண் குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். டொமினிக்கன்: டொமினிக்கன் குடியரசில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் சிறுமிகள் சிலர் முழுவதும் சிறுவர்களாக மாறிவிடுகின்றனர். இந்த மர்மமான நோயினால்...
- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -