குற்றம்
தமிழக சட்டமன்ற தேர்தல் – தபால் வாக்கு முறைகேடால் உதவியாளர் அதிரடி கைது!!
Kannan -
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக தற்போது தபால் வாக்குகள் பெரும் பணிகள் மிக தீவிரமாகி நடந்து வருகிறது. இந்நிலையில் தபால் வாக்கை உதவியாளர் ஒருவர் மாற்றி போட்டுள்ளார். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் பணிகள் மிக சிறப்பாக நடந்து...
குற்றம்
எஸ்.வி.சேகர் எழுத படிக்க தெரியாதவரா??நீதிபதி ஆவேசம்!!
Kannan -
பிரபல திரைப்பட நகைச்சுவையாளர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சையான கருத்தை தனது முகநூலில் பகிர்ந்துள்ளார். தற்போது இதுகுறித்து எஸ்.வி.சேகரை நீதிபதி கடுமையாக சாடியுள்ளார்.
எஸ்.வி.சேகர்
கடந்த 1974ம் ஆண்டு முதல் தனது திரைப்பட பயணத்தை துவக்கியவர் தான் நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர். இவரது நகைச்சுவை அனைத்தும் முந்தைய கலங்களில் மக்களால் வெகுவாக கவரப்பட்டது. சினிமாவில் கலக்கிய...
குற்றம்
புதுவையில் வாட்ஸ்ஆப் பிரச்சாரத்தால் ஏற்பட்ட சர்ச்சை?? ஆதார் மையத்தை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!!
Kannan -
புதுவையில் சட்டமன்ற தேர்தலுக்காக பாஜக கட்சி வாட்ஸ் ஆப் மெசேஜ் மூலம் பிரச்சாரம் செய்தது. தற்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. தற்போது புதுவையில் தேர்தல் நடைபெறுமா என்ற சிக்கலும் எழுந்துள்ளது.
புதுவை:
புதுவையில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அங்கு தற்போது தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது....
குற்றம்
தமிழகம், காரைக்கால் மீனவர்கள் சிறைபிடிப்பு – நீதிமன்றத்தில் முறையீடு!!
Kannan -
நேற்று எல்லையை மீறி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 54 மீனவர்களை கைது செய்தனர். தற்போது இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மீனவர்கள்:
கடந்த சில ஆண்டுகளாகவே இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே கடல் எல்லை பகுதிகளில் பல பிரச்சனைகள் நிலவி வருகிறது. தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியை...
குற்றம்
எல்லை மீறியதாக கூறி 54 மீனவர்களை கைது – இலங்கை அரசின் அத்துமீறல்!!
Kannan -
கடலில் எல்லையை மீறி வந்ததாக கூறி தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்களை தற்போது இலங்கை அரசு கைது செய்துள்ளது. இந்தியவை பழிவாங்கும் நோக்கில் இதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை:
நாட்டில் சில பிரச்சனைகள் முடிவுக்கு வரமால் ஆண்டு ஆண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. அதில் ஒன்று தான் ஒரு நாட்டவர் மறு நாட்டின் எல்லைக்கும் நுழைந்து...
குற்றம்
சீருடையில் இருந்த மாணவிக்கு தாலி கட்டிய இளைஞர் – இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!!
இந்தியாவில் 18 வயதிற்கு கீழ் திருமணம் தடை செய்யப்பட்டு பல வருடங்கள் ஆனபோதிலும் இன்று வரை சில இடங்களில் 18 வயதிற்கு கீழ் திருமணம் நடைபெற்று வருகின்றது. அனால் சிலர் தெரிந்தே தான் இவ்வாறு திருமணம் செய்து வருகின்றனர். இது போன்ற சம்பவம் ஒன்று வீடியோ ஆதாரத்துடன் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
18 வயதிற்கு கீழ் திருமணம்
இந்தியாவில்...
குற்றம்
கடவுள் சொன்னதாக சொல்லி பாட்டியை கல்லால் அடித்து கொன்ற சிறுவன் – ஆன்லைன் விளையாட்டால் வந்த விபரீதம்!!
Kannan -
ஆன்லைன் விளையாட்டினால் மனம் நலம் பாதிக்கப்பட்ட இளைஞன் தனது பாட்டியை கல்லால் அடித்து கொன்ற கொடூர சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் அரங்கேறியுள்ளது.
ஆன்லைன் விளையாட்டு:
முந்தைய காலங்களில் இளைஞர்கள் வெளியே சென்று உடல் மற்றும் மனதிற்கு நலன் பெரும் வகையில் பல வகையான விளையாட்டுகளை விளையாடி வந்தனர். ஆனால் இந்த காலத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும்...
குற்றம்
பாலியல் உறவுக்கு அழைப்பு விடுத்த உதவி கமிஷனர் – ராஜஸ்தானில் நடந்த கொடூரம்!!
Kannan -
ராஜஸ்தான் மாநிலத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் லஞ்சமாக பாலியல் உறவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் உதவி கமிஷனர் ஒருவர் . தற்போது அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்
ராஜஸ்தான்:
இன்றைய காலங்களில் மக்களை காப்பாற்றும் போலீசார் சிலர் மக்களுக்கு துன்பம் விளைவித்து வருகிறார்கள். இவர்களை போல் சிலரால் மொத்த போலீசாருக்கும் அவபெயர் தான். இதனை உறுதிப்படுத்தும் வகையில்...
குற்றம்
மருத்துவ செலவுக்கு பயந்து மாற்றுத்திறனாளி குழந்தை கொலை – கர்நாடகாவில் கொடூரம்!!
Kannan -
கர்நாடகா மாநிலத்தில் 2 வயது மாற்று திறனாளி குழந்தையை மருத்துவ செலவிற்கு பயந்து ஓர் குடும்பம் கொலை செய்துள்ளது. தற்போது இந்த செயல் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
கர்நாடகா:
இன்றைய காலங்களில் குழந்தைகளின் கொலை சற்று அதிகரித்து வருகிறது. உலகில் இளமையானவர்களை கொண்ட நாடு என்றால் அது இந்தியா தான். ஆனால் இங்கு குழந்தைகளின்...
குற்றம்
யானைக்கு தீ வைத்த வழக்கு – கைதிகள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!!
Kannan -
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு நீலகிரி பகுதியில் யானைக்கு சில மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். தற்போது அந்த இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
நீலகிரி:
கடந்த ஆண்டு முதல் விலங்குகளை துன்புறுத்தி வரும் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் அது குறைந்த பாடில்லை....
- Advertisement -
Latest News
2024 TN TET தேர்வுக்கு தயாராகுபவர்களே., சுலபமாக தேர்ச்சி பெறுவதற்கான ஆன்லைன் பயிற்சி? யூஸ் பண்ணிக்கோங்க!!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் TET தாள் 1 மற்றும் 2 ஆகிய தேர்வுகளை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான...
- Advertisement -