Thursday, April 25, 2024

குற்றம்

கோமியமும் சாணமும் கொரோனாவை குணப்படுத்தாது – பதிவிட்ட இருவர் கைது!!!

கொரோனாவை கோமியமும் சாணமும் குணப்படுத்தாது என்று கூறிய பத்திரிகையாளர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. கோமியமும் சாணமும் கொரோனாவை குணப்படுத்தாது: கொரோனா கொடூரமான உயிர்க்கொல்லியாக மாறிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதனை குணப்படுத்த மருத்துவர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் என பலரும் மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில்  உள்ளனர். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று அறிவியல்...

‘பேரழிவு விளைவுகளை கணிப்பதில் அரசு, தேர்தல் ஆணையம் தவறிவிட்டது’ – உயர்நீதிமன்றம் வேதனை!!

இந்திய தேர்தல் ஆணையம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் அரசாங்கம் சில மாநிலங்களில் தேர்தல்கள் மற்றும்  உத்தரப்பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல்களையும் அனுமதிப்பதன் மூலம் பேரழிவு மற்றும் விளைவுகளையும், புரிந்து கொள்ளத் தவறிவிட்டன என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. பேரழிவு விளைவுகளை கணிப்பதில் தோல்வி: உ.பி.,யின் காஜியாபாத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் தாக்கல் செய்த முன்ஜாமின்...

கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போடுவதற்கு இடைக்கால தடை விதிப்பு!!

பிரேசிலில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை கர்ப்பிணி பெண்கள் போட்டுக் கொள்ள அந்நாட்டு அரசு இடைக்கால தடை விதித்துள்ளது. தடுப்பூசி போடுவதற்கு இடைக்கால தடை: பிரேசில் நாட்டில் கொரோனா தொற்றால் மிக மோசமான பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றன. அதனால் தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த நாட்டில் அஸ்ட்ரா ஜெனகா,...

மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட கலவரம் எதிரொலி – அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகளில் போராட்டங்கள் வெடிப்பு!!

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா ஆட்சியை கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் அங்கு தொடர்ந்து பல்வேறு கட்ட வன்முறைகள் நடந்து வருகிறது. தற்போது இதனை எதிர்த்து உலக நாடுகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் பல கட்டமாக நடந்த சட்டபேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் கடந்த மே...

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு – தொடரும் பரபரப்பு!!

அதிமுக கட்சியில் சட்டபேரவை தேர்தலின் முடிவுகள் வெளிவந்த பின்பு தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் கிளம்பி வருகிறது. இந்நிலையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்: தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகளில் அதிமுக கூட்டணி 85 தொகுதிகளில் மட்டுமே...

‘கொரோனா பற்றிய மாற்று கருத்து’ – மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை வெளுத்து வாங்கிய சசி தரூர்!!

இந்த தேசம் கொரோனா அலை பரவலின் பிடியில் சிக்கி மூச்சு விடத் திணறும்போது, மாற்று யதார்த்தம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசியுள்ளார் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சாடியுள்ளார். மத்திய சுகாதார அமைச்சர் மீது சசிதரூர் கடும் தாக்கு: கடந்த 7 நாட்களாக இந்தியாவில் 180 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் இல்லை...

டெல்லியில் விற்பனையாகும் போலி ரெம்டெசிவர் – இரண்டு பேர் அதிரடி கைது!!

நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையை தடுக்க அதிகாரிகள் கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் போலி ரெம்டெசிவர் விற்பனை நடந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். போலி ரெம்டெசிவர்: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் வீரியம் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு அனைத்து மாநிலத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தகுதி...

கள்ள சந்தையில் ஆக்சிசன் செறிவூட்டும் கருவி – டெல்லியில் நடத்த அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிசன் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது டெல்லி கள்ள சந்தையில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி விற்கப்பட்டு வருகிறது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி: இந்தியாவில் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு...

பணமோசடி வழக்கு – வனிதா பட நடிகர் அதிரடி கைது!!

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற சுயேட்சை வேட்பாளரான ஹரி நாடார் பண மோசடி புகாரில் சிக்கி அதிரடியாக கைது செய்ப்பட்டுள்ளார். இதனால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹரி நாடார்: தமிழகத்தில் தனது தோற்றத்தினால் அனைவரையும் கவர்ந்தவர் தான் ஹரி நாடார். இவர் தன் கழுத்தில் மட்டும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை...

14 வயது பெண்ணை கற்பழித்த “டிக் டாக்” பிரபலம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

டிக் டாக் பிரபலம் ஒருவர் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவரை கர்ப்பமாக்கி உள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து இந்த செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. டிக் டாக் பிரபலம் தற்போதைய காலத்தில் இளைஞர்கள் பலரும் அதிகமாக பயன்படுத்துவது, சமூகவலைத்தளங்களை தான். அந்த வகையில்...
- Advertisement -

Latest News

கூகுள் பே, போன்பே பயனாளர்களுக்கு அதிர்ச்சி., புதிய விதிமுறை அறிமுகம்? வெளியான முக்கிய தகவல்!!!

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களில் பெரும்பாலானோர் கூகுள் பே, போன்பே ஆகிய ஆப்ஸ்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக பயனாளர்களுக்கு ஏதேனும் அபாயம் ஏற்படலாம் என...
- Advertisement -