Tuesday, April 23, 2024

சீரியல்

என்ன கடத்துனது ஜீவானந்தம் இல்ல.., குணசேகரன் தான்.., தர்ஷினி கொடுத்த வாக்குமூலம்.., எதிர் நீச்சல் அப்டேட்!!!

எதிர்நீச்சல் சீரியல் இப்போது அடுத்தடுத்த பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. தர்ஷினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து ஈஸ்வரி போலீஸிடம் சொல்ல வருகிறார். ஆனால் இன்ஸ்பெக்டர் குணசேகரனின் பேச்சைக் கேட்டு ஈஸ்வரி, நந்தினி, ஜனனி எல்லோரையும் கைது செய்து வைக்கிறார். அந்த நேரத்தில் ஸ்டேஷனுக்கு வரும் குணசேகரன் ஜீவானந்தத்தை மிரட்டுகிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியலின்...

அட்ராசக்க.., சன் டிவியில் வரவிருக்கும் புதிய தொடர்.., அதுவும் எந்த நேரத்தில் தெரியுமா??

சன் டிவியில் இல்லத்தரசிகளை கவர்வதற்காக ஏகப்பட்ட சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எப்போதும் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சல், கயல் போன்ற சீரியல்கள் TRP ல் முன்னிலையில் உள்ளது. தற்போது இந்த சீரியல்களுக்கு போட்டியாக சன் டிவியில் புத்தம் புதிய தொடர் வரவிருப்பதாக தகவல்...

நாங்க வெளிய போக முடியாது.., குணசேகரனை வெளுத்து வாங்கிய ஆதிரை.., சூடுபிடிக்கும் எதிர்நீச்சல் ப்ரோமோ!!!

எதிர்நீச்சல் சீரியலில் ஒரு வழியாக ஜனனி, ஈஸ்வரி எல்லோரும் தர்ஷினி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கின்றனர். ஆனால் அந்த நேரத்தில் தர்ஷினி ரவுடிகளிடம் இருந்து தப்பித்து செல்கிறார். இதனால் அடுத்து தர்ஷினியை கண்டுபிடிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஆதிரை குணசேகரனிடம் உனக்கு தர்ஷினி காணாமல்...

ரத்த வெள்ளத்தில் கிடக்கும் சக்தி.., துடிதுடித்து போன ஜனனி.., அடுத்து கிளம்பிய புது பிரச்சனை.., எதிர்நீச்சல் ப்ரோமோ!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் இப்போது அடுத்தடுத்து பல அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. எப்படியாவது தர்ஷினியை கண்டுபிடிக்க வேண்டும் என ஈஸ்வரி, ஜனனி எல்லோரும் பல முயற்சிகளை எடுக்கின்றனர். ஆனாலும் இப்போது வரை தர்ஷினி கிடைத்தபாடில்லை. இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் தர்ஷினியை கடத்திச் சென்ற...

விஜய் டிவியை விட்டு பிரபல சேனலுக்கு தாவிய ஹீரோ.., ஓ இது தான் விஷயமா?? சீக்ரெட்டாக வெளிவந்த தகவல்!!!

சன், விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் இல்லத்தரசிகளை கவர்வதற்காக ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பிரைம் டைம் சீரியல்கள் தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல் கடந்த 2022 முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில்...

ஊத்தி கொடுத்த முத்து.., உண்மையை உளறிய மலேசியா மாமா.., சிக்கலில் மாட்டிய ரோகினி!!!!

சிறகடிக்க ஆசை சீரியல் இப்போது அடுத்தடுத்த பல சுவாரஸ்சியமான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. ரோகிணி தேவையில்லாமல் ஒரு ஆளை செட் பண்ணி அவரே இப்போது சிக்கலில் மாட்டி கொள்கிறார். மேலும் ரோகினியின் மாமா செய்யும் ஒவ்வொரு செயலையும் பார்த்து இவர் மலேசியா இல்லை என முத்து கண்டுபிடிக்கிறார். இதனால் அவர் வாயில் இருந்து உண்மையை...

எதிர்நீச்சல் சீரியல் நடிகர் வனிதாவின் மச்சானா?? இது என்ன புது ட்விஸ்ட்.., முழு விபரம் உள்ளே!!

எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது யாருமே எதிர்பாராத வண்ணம் பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. ஒருபக்கம் கதிர் திருந்த ஆரம்பிக்க இன்னொரு பக்கம் ஜனனி குடும்பத்தில் விரிசல் ஏற்பட, அதோடு ஆதிரை தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ போராடி வருகிறார். சீரியல் இப்படி பல கோணங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது ஜனனியின் அப்பாவாக நாச்சியப்பன்...

ஏய்.., அப்பத்தா நிறுத்து.., விசாலாட்சியை பொளந்துகட்டிய தாரா.., ஆடிப்போன கதிர்!!!

எதிர்நீச்சல் சீரியலில் ஒட்டுமொத்த குடும்பமும் இப்போது குணசேகரனுக்கு எதிராக மாறிவிட்டது. ஒரு பக்கம் வீட்டு பெண்கள் அனைவரும் தர்ஷினியை தேடி வருகின்றனர். இந்த பக்கம் விசாலாட்சி அவர்களை கொலை செய்ய குணசேகரனிடம் சொல்கிறார். இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில் விசாலாட்சி கதிர், ஞானத்திடம் குணசேகரனுக்கு சப்போட்டா...

அடக்கடவுளே.., ஃபுல் போதையில் உண்மையை உளறிய மலேசியா மாமா.., சிக்கலில் மாட்டிய ரோகிணி!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி செட் செய்துள்ள ஆள் இன்று வீட்டுக்கு வருகிறார். அவரை விஜயா தடபுடலாக வரவேற்கிறார். அவர்கள் முன்பு முத்து, அண்ணாமலை எல்லோரையும் விஜயா மட்டம் தட்டி பேசுகிறார். அப்போது வீட்டில் உள்ளவர்கள் ரோகிணியின் மாமாவிடம் கேள்வி கேட்க அவர் மாறி மாறி பேசுகிறார். இதனால் முத்துவுக்கு சந்தேகம் வருகிறது. ஆனால்...

யோவ்.., ஒன்னு நீ மாறு.., இல்ல என்ன மாறவிடு.., குணசேகரனிடம் கொந்தளித்த கதிர்.., எதிர் நீச்சல் அப்டேட்!!!

எதிர்நீச்சல் சீரியல் இப்போது அடுத்தடுத்து பல அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில் கரிகாலன் தர்ஷினியை பற்றி ஏதோ சொல்ல கதிர் ஆத்திரத்தில் அவரை அடித்து விடுகிறார். உடனே குணசேகரன் அதே வார்த்தையை நான் சொன்னால் என்னையும் அடிப்பியா என்று கேட்கிறார். உடனே கதிர்...
- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -