எதிர்நீச்சல் சீரியல் இப்போது அடுத்தடுத்த பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. தர்ஷினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து ஈஸ்வரி போலீஸிடம் சொல்ல வருகிறார். ஆனால் இன்ஸ்பெக்டர் குணசேகரனின் பேச்சைக் கேட்டு ஈஸ்வரி, நந்தினி, ஜனனி எல்லோரையும் கைது செய்து வைக்கிறார். அந்த நேரத்தில் ஸ்டேஷனுக்கு வரும் குணசேகரன் ஜீவானந்தத்தை மிரட்டுகிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியலின் அடுத்த வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது ரவுடிகளிடமிருந்து தப்பித்த தர்ஷினி எப்படியோ போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விடுவாராம். மேலும் போலீசார் ஜீவானந்தத்தை கைது செய்து வைத்ததை தெரிந்து தர்ஷினி அவர்களிடம் சண்டை போடுவாராம். மேலும் என்னை கடத்தி வைத்தது ஜீவானந்தம் அப்பா கிடையாது. இந்த ஆள் குணசேகரன் தான். நான் ரவுடிகள் பேசும்போது கேட்டேன் என சொல்லி விடுவாராம். இதுதான் அடுத்து வரும் எபிசோடில் அரங்கேறுமாம்.
TNPSC தேர்வர்களே., “குரூப் 1” தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி…, முழு விவரம் உள்ளே!!