எதிர்நீச்சல் சீரியலில் ஒட்டுமொத்த குடும்பமும் இப்போது குணசேகரனுக்கு எதிராக மாறிவிட்டது. ஒரு பக்கம் வீட்டு பெண்கள் அனைவரும் தர்ஷினியை தேடி வருகின்றனர். இந்த பக்கம் விசாலாட்சி அவர்களை கொலை செய்ய குணசேகரனிடம் சொல்கிறார். இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில் விசாலாட்சி கதிர், ஞானத்திடம் குணசேகரனுக்கு சப்போட்டா இருந்தா மட்டும் வீட்டுக்குள்ள வாங்க. இல்லன்னா வெளியே போங்க என்கிறார்.
Enewz Tamil WhatsApp Channel
அடுத்ததாக ஜனனி, ஈஸ்வரி எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல அங்கு மெய்யப்பன் ஆகியோர் வந்திருக்கின்றனர். உடனே ஜனனி இது எல்லாம் உங்க வேலையா என்று கேட்கிறார். மேலும் நீங்க என்ன செஞ்சாலும் என்ன ஒன்னும் செய்ய முடியாது என அவர்களிடம் ஜனனி சவால் விடுகிறார். அடுத்ததாக கதிரை விசாலாட்சி ஏதோ சொல்லி சத்தம் போடுகிறார். அப்போது தாரா அப்பத்தா இதோட நிறுத்திக்கோங்க. நீங்க பேசுற எல்லாமே தப்பா இருக்கு. எங்க அப்பா சரியா பேசுறாரு என்று சொல்கிறார். இதை கேட்ட கதிர் கண்கலங்கி நிற்கிறார்.
TNPSC “குரூப் 1” தேர்வர்களே., சுலபமான தேர்ச்சிக்கு, இதுதான் பெஸ்ட்? அட்டகாசமான அப்டேட்!!!