நாடு முழுவதும் ஒரு லட்சம் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் NMMS திறனறிவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது. இந்த தேர்வு மூலம் தேர்வாகும் மாணவர்களுக்கு, 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் நடப்பாண்டுக்கான NMMS தேர்வு பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கான அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை தோ்வு மைய கண்காணிப்பாளா்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியா்கள் தவறாமல் பதிவிறக்கம் செய்து, கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு, ,மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஏய்.., அப்பத்தா நிறுத்து.., விசாலாட்சியை பொளந்துகட்டிய தாரா.., ஆடிப்போன கதிர்!!!