எதிர்நீச்சல் சீரியல் இப்போது அடுத்தடுத்து பல அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில் கரிகாலன் தர்ஷினியை பற்றி ஏதோ சொல்ல கதிர் ஆத்திரத்தில் அவரை அடித்து விடுகிறார். உடனே குணசேகரன் அதே வார்த்தையை நான் சொன்னால் என்னையும் அடிப்பியா என்று கேட்கிறார். உடனே கதிர் யோ ஒன்னு நீ மாறு இல்ல என்ன மாறவிடு என குணசேகரனிடம் கை ஓங்கி பேசுகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
கதிரின் இந்த வார்த்தையை கேட்டு குணசேகரன் ஆடிப் போகிறார். இந்த பக்கம் ஜனனி, ஈஸ்வரி, நந்தினி எல்லோரும் ஜீவானந்தத்தை தேடி செல்கின்றனர். அவர் வெண்பாவுடன் எங்கயோ வெளியூருக்கு சென்று விட்டதாக அங்கே உள்ளவர்கள் சொல்கின்றனர். இப்படி இருக்கையில் வீட்டுக்கு வரும் குணசேகரனிடம் விசாலாட்சி கையில் அருவாவை எடுத்துக்கொண்டு இனிமேல் அவளுக நமக்குத் தேவையில்லை. வெட்டி கொன்னுடு என குணசேகரனிடம் அறிவாளை கொடுக்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
வாட்ஸ்அப் பயனாளர்களே., இந்த தொலைபேசி எண்ணின் அழைப்பை எடுக்காதீர்கள்? மத்திய அரசு எச்சரிக்கை!!!