Monday, May 6, 2024

சீரியல்

ரவிக்காக உண்ணாவிரதம் இருக்கும் விஜயா.., முத்து போட்ட அதிரடி மாஸ்டர் பிளான்!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி ஸ்ருதியை சந்தித்து முத்து-மீனா இருவரும் சமாதானப்படுத்தி பேசுகின்றனர். முதலில் மீனா பேசுவதற்கு ஸ்ருதி கோபப்பட்டாலும் பின் நடந்த அனைத்து உண்மைகளையும் புரிந்து கொள்கிறார். இப்படி இருக்கும் சூழலில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் விஜயா என் மகன் ரவி வராமல் நான் இனி சாப்பிட மாட்டேன் என்கிறார். IPL...

தர்ஷினியின் திருமணத்தை நிறுத்த ஈஸ்வரி போட்ட பிளான்.., ஜனனியை கடத்திய குணசேகரன்!!!

எதிர்நீச்சல் சீரியலில் இப்போது தர்ஷினியின் திருமண விஷயத்தில் பல திருப்பங்கள் அரங்கேறிக் கொண்டே உள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடுகாண ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் உமையாள், குணசேகரனிடம் சித்தார்த்தை காணவில்லை என்றும் அதற்கு காரணம் சக்தி ஜனனி தான் என்று சொல்கிறார். இதை கேட்டு குணசேகரன் அதிர்ச்சியாகிறார். இந்த பக்கம் கதிர் ஜனனியை குணசேகரன் கடத்தி...

வீட்டுக்கு வர ஸ்ருதி போட்ட கண்டிஷன்.., திக்குமுக்காடிய விஜயா.., சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்!!

சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி-ஸ்ருதி வீட்டை விட்டு போனதற்கு மீனா தான் காரணம் என விஜயா அவரை படாத பாடு படுத்திக் கொண்டிருக்கிறார். இதனால் முத்து, மீனா இருவரும் ரவி ஸ்ருதியிடம் சமாதானம் பேசி வீட்டுக்கு வர சொல்கின்றனர். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் வீட்டுக்கு வரும் ஸ்ருதி பல கண்டிஷன்களை போடுவாராம்....

இனி நீ நெனச்சது எதுவுமே நடக்காது., குணசேகரனின் திட்டத்தை சுக்குநூறாக உடைக்கும் ஜனனி!!

எதிர்நீச்சல் சீரியலில் கடைசி நேரத்தில் ஜனனியை போலீஸ் அதிகாரி கொற்றவை வந்து காப்பாற்றுகிறார். இந்த பக்கம் சித்தார்த்திடம் சக்தி காதலிக்க தைரியம் இருக்கு. ஆனா அத உங்க வீட்ல சொல்ல முடியாதா என சத்தம் போடுகிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில் ஜனனி கொற்றவையிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்கிறார்....

விஜய் டிவியில் முடிவுக்கு வரும் டாப் 10 சீரியல்.., அதுக்கு பதில் இனி இந்த தொடர் தான் ஒளிபரப்பாகுமா??

விஜய் டிவியில் இல்லத்தரசிகளை கவர்வதற்காக பல அதிரடியான திருப்பங்களுடன் எக்கச்சக்க சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரைம் டைம் சீரியலுக்கு எப்போதும் தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. அதில் ஒன்றுதான் தமிழும் சரஸ்வதியும் சீரியல். இந்த தொடர் இப்போது முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கு ஏற்றார் போல் சீரியலின் முடிவு கட்டத்தில்...

எங்கடி உங்க அப்பா.., மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜயா.., சிக்கித்தவிக்கும் ரோகினி!!

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி கர்ப்பமாக இருக்கிறார் என்ற விஷயம் தெரிந்து விஜயா தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார். ஆனால் மருத்துவர் அவரை பரிசோதித்து விட்டு கர்ப்பமாக இல்லை என சொல்லி விடுகிறார். இதை வீட்டில் வந்து விஜயாவிடம் சொல்ல அவர் அதிர்ச்சியாகிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் ரோகினியின் அப்பா பற்றி...

மாமியாருக்கு உதட்டில் முத்தம்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கரின் மருமகன்.. முழு விவரம் உள்ளே!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராகவும், நடுவராகவும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜாவுக்கும் அவரது உறவினர் பையன் கார்த்திக் என்பவரை கடந்த 24ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில்...

வீட்டை விட்டு வெளியே போகும் எழில்.., ஈஸ்வரியால் வெடித்த புது பிரச்சனை.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!

பாக்கியலட்சுமி சீரியல் இப்போது அடுத்தடுத்து பல அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. ஈஸ்வரி தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சனையை கொண்டு வந்து கொண்டு இருக்கிறார். அதன்படி அமிர்தாவுக்கு குழந்தை இல்லை என்பதை குத்தி காட்டி பேச எழில் ஆத்திரமடைகிறார். இனியும் அமிர்தாவை இப்படி பேசினால் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என...

குணசேகரன் திட்டத்தை புட்டு புட்டு வைக்கும் ஜான்சி.., ஜனனியை கொலை செய்யும் கும்பல்.., எதிர்நீச்சல் ப்ரோமோ!!!

எதிர்நீச்சல் சீரியலில் சித்தார்த்தை யார் கடத்தி வைத்துள்ளனர் என்பது தெரியாமல் உமையாள் தவித்துக் கொண்டிருக்கிறார். இந்த பக்கம் எங்கு மாப்பிள்ளையை காணவில்லை என குணசேகரன் வேறு டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகாண ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் நிச்சயம் சித்தார்த் நம்மிடம் இருக்கும் வரை ஜனனிக்கு எதுவும் ஆகாது என...

விரைவில் முடிவுக்கு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல்.., இது தான் கிளைமாக்ஸ்!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் இப்போது பல அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. இதில் இப்போது அர்ஜுனனின் அக்கா கணவரே அவருக்கு எதிரியாக மாறி விட்டார். மேலும் அவர் அர்ஜுனனின் தலையில் அடிக்க அவர் கோமா ஸ்டேஜுக்கு சென்று விடுகிறார். இதற்கு காரணம் தமிழ் தான் என ராகினி தவறாக புரிந்து...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -