விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராகவும், நடுவராகவும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜாவுக்கும் அவரது உறவினர் பையன் கார்த்திக் என்பவரை கடந்த 24ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிலையில் திருமண வரவேற்பில் ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக் செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவும், கார்த்திக்கும் மேடையில் நடனமாடிய போது பிரியங்காவின் உதட்டில் அவர் முத்தம் கொடுத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. மேலும் இதை பார்த்த நெட்டிசன்கள் மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுப்பாங்களா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
TNUSRB தேர்வர்களே.., தேர்வில் பாஸ் ஆவதற்கு சூப்பரான வழி இது தான்.., மிஸ் பண்ணிடாதீங்க!!