இன்றைய காலகட்டத்தில் ஸ்பா மையங்களில் மசாஜ் செய்வதற்காக ஆண்கள், பெண்கள் என பலரும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இத்தகைய சூழலில் ஸ்பா மையங்களில் ஆணுக்கு ஆண், பெண்களுக்கு பெண் என அதே பாலினத்தவர்கள் தான் மசாஜ் செய்ய வேண்டும் எனும் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “ஏற்கனவே ஸ்பா மையங்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு முடியும் வரை, இந்த வழக்கை விசாரிக்க முடியாது.” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
Enewz Tamil டெலிக்ராம்
எங்கடி உங்க அப்பா.., மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விஜயா.., சிக்கித்தவிக்கும் ரோகினி!!