சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி-ஸ்ருதி வீட்டை விட்டு போனதற்கு மீனா தான் காரணம் என விஜயா அவரை படாத பாடு படுத்திக் கொண்டிருக்கிறார். இதனால் முத்து, மீனா இருவரும் ரவி ஸ்ருதியிடம் சமாதானம் பேசி வீட்டுக்கு வர சொல்கின்றனர். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் வீட்டுக்கு வரும் ஸ்ருதி பல கண்டிஷன்களை போடுவாராம். அதாவது இனிமேல் என்னோட விஷயத்துல முத்து எப்பவும் தலையிடக்கூடாது.
மேலும் இந்த வீட்டில் இருக்கிறவங்க எனக்கு எப்பவும் ரூல்ஸ் போடக்கூடாது என்பாராம். இதை கேட்டு விஜயா அதிர்ச்சியாவாராம். இது மட்டுமல்லாமல் இவ எனக்கு மாமியாரா இல்ல நான் அவளுக்கு மாமியாரா?? எனக்கே இவ கண்டிஷன் போடுறா என மனதுக்குள் நினைத்துக் கொண்டு ஸ்ருதி மீது படு கோபத்தில் இருப்பாராம்.