எதிர்நீச்சல் சீரியலில் கடைசி நேரத்தில் ஜனனியை போலீஸ் அதிகாரி கொற்றவை வந்து காப்பாற்றுகிறார். இந்த பக்கம் சித்தார்த்திடம் சக்தி காதலிக்க தைரியம் இருக்கு. ஆனா அத உங்க வீட்ல சொல்ல முடியாதா என சத்தம் போடுகிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.
இந்த ப்ரோமோவில் ஜனனி கொற்றவையிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்கிறார். மேலும் தர்ஷினியின் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என அவரிடம் உதவி கேட்கிறார். இந்தப் பக்கம் குணசேகரனின் தாய்மாமா சாமியாடி இத்தனை நாள் நீ நெனச்ச எல்லா காரியமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. ஆனால் இனி ஒவ்வொரு நிமிஷமும் நீ நெனச்சது எதுவுமே நடக்காது என அவரை எச்சரிக்கிறார். இதை கேட்டு குணசேகரன் கடுப்பாக இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழகத்தில் இந்த மாவட்ட டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு.., பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!!!