தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது தெரிந்த ஒன்றுதான்.
அந்த வகையில் இப்போது கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களும் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடி இருக்க வேண்டும். மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதியும் மாவட்டத்தில் உரிமம் பெற்ற பார்கள், மதுக்கடைகள் மூடியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த நடிகை மும்தாஜ்.. முழு விவரம் உள்ளே!!