வீட்டை விட்டு வெளியே போகும் எழில்.., ஈஸ்வரியால் வெடித்த புது பிரச்சனை.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!

0
வீட்டை விட்டு வெளியே போகும் எழில்.., ஈஸ்வரியால் வெடித்த புது பிரச்சனை.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!
பாக்கியலட்சுமி சீரியல் இப்போது அடுத்தடுத்து பல அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. ஈஸ்வரி தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சனையை கொண்டு வந்து கொண்டு இருக்கிறார். அதன்படி அமிர்தாவுக்கு குழந்தை இல்லை என்பதை குத்தி காட்டி பேச எழில் ஆத்திரமடைகிறார். இனியும் அமிர்தாவை இப்படி பேசினால் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என எச்சரிக்கிறார்.
இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் ஈஸ்வரி அமிர்தாவிடம் உன்னிடம் கேட்டதை அதுக்குள்ள எழிலிடம் சொல்லி என்னிடம் சண்டை போட வச்சுட்ட. குடும்பத்தை பிரிக்க பாக்குறியா என கண்டபடி சத்தம் போடுவாராம். இதனால் அமிர்தா அழுது கொண்டே யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பாராம். பின் வீட்டுக்கு வரும் எழிலுக்கு இந்த விஷயம் தெரிய வர அவர் ஆத்திரத்தில் அமிர்தா, நிலா பாப்பாவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விடுவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here