Sunday, May 5, 2024

குற்றம்

டீக்கடைக்காரர் மின்சாரம் தாக்கி பலி – சிவகாசியில் நடந்த கோர விபத்து!!!

சிவகாசி அருகே சாலையில் தொங்கிய மின்கம்பியில் இருந்த மின்சாரம் தாக்கியதில்; இரு சக்கர வாகனத்தில் வந்த கடைக்காரா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!! டீக்கடைக்காரர் மின்சாரம் தாக்கியதில் பலி: விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே , இரு சக்கர வாகனத்தில் வந்த தேநீா் கடைக்காரா் சாலையில் தொங்கிய மின்கம்பி கழுத்தில் சிக்கியதில் உயிரிழந்தாா்....

“திருப்பாச்சி அரிவாளை தீட்டிக்கிட்டு வா டா வா டா” – நெல்லையில் பயங்கரம்!!!

நெல்லையில் அரிவாளுடன் 4 பேர் கொண்ட கும்பல் ரகளை செய்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.   Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!! அரிவாளுடன் ரகளை செய்த கும்பல்: நெல்லையின் மையப்பகுதியான உடையார்பட்டியில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார்...

“ஆம்பள பையன் அழக்கூடாது” – மனைவி கொடுமை தாங்க முடியலைன்னு நான்காவது கணவன் புகார்!!!

ஏட்டு சந்தியா ராணியின் நான்காவது கணவன் என்னை ரூமில் அடைத்து டார்ச்சர் செய்வதாக போலீசிடம் அழுது புகார் கொடுத்துள்ளார். Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!! " ஆம்பள பையன் அழக்கூடாது": தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஆயுதப்படை பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் சந்தியா ராணி. 30 வயதான இவர் 3 பேரை காதலித்து திருமணங்கள் செய்து ஒரு...

கண்டித்ததால் ஆத்திரம்..! தந்தையை குத்திக்கொன்ற 13 வயது சிறுவன்!!!

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் 13 வயது சிறுவன் தனது 40 வயது தந்தையை குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனும், சிறுவனின் தங்கையும் ஒருவருக்கொருவர் சண்டையிட்ட போது, சிறுவனின் தந்தை கண்டித்ததால் ஆத்திரத்தில் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! கொலை செய்யப்பட்டவர் புனேவில்  காவலாளியாக பணிபுரிந்து...

அட கொடுமையே..! திருமணமாகாததால் திரைப்பட இயக்குனரை கொன்ற பெற்றோர்!!!

ஈரானிய திரைப்பட இயக்குனர், பாபக் கோர்ராம்டின், இவருக்கு திருமணமாகவில்லை என்றும் மேலும் தங்களை துன்புறுத்தி வருவதாக கூறி அவரின் பெற்றோர்களே அவரை கொலைசெய்துள்ளனர். இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!! இதுகுறித்து பாபக் கோர்ராம்டினின் தந்தை கூறியதாவது, நாங்கள் எவ்ளோவோ முறை கூறியும்...

புதிய கொள்கை வாபஸ் பெற ‘வாட்ஸ் அப்’க்கு – அரசு அதிரடி அறிவிப்பு!!!

புதிய தனியுரிமை கொள்கையை வாபஸ் பெற வேண்டும் என்று வாட்ஸ் அப்பிற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!! வாட்ஸ்அப்புக்கு 7 நாள் கெடு: உலகம் முழுவதும் மக்கள் அனைவரும் தகவல்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பகிர்வதற்கு   ‘வாட்ஸ் அப்’ செயலியை உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ் ஆப் நிறுவனமானது பயனாளர்களின் தகவல்களை தாய் நிறுவனமான...

“பேஸ்புக் மற்றும் ட்விட்டரை எச்சரித்த சிங்கப்பூர்” – அப்படி என்ன நடந்தது???

சிங்கப்பூரின் கொரோனா வைரஸின் மாறுபாடுகளை குறித்து தவறான தகவல்களை பதிவிட்ட பேஸ்புக் மற்றும் ட்விட்டரை அதனை சரி செய்யுமாறு சிங்கப்பூர் அரசு எச்சரித்தது. பேஸ்புக்கை மற்றும் ட்விட்டரை எச்சரித்த சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம் பேஸ்புக் , ட்விட்டர்  மற்றும் எஸ்.பி.எச் பத்திரிகைகளுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தது, அதில் " புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு நாட்டில்...

சின்ன விஷயத்துக்காக மகனை கொன்ற தாய் – அப்படி என்ன நடந்திருக்கும்???

குடும்ப பிரச்சனையில் தான் பெற்ற மகனுக்கு விஷம் வைத்து தாயும் தற்கொலை செய்து கொண்டார். மகனை கொன்று விட்டு தாயும் தற்கொலை: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கரடிப்புத்தூர் கிராமத்தில் வெங்கடேசன் (25) என்பவர் தனது மனைவி நாகம்மாள் (22) உடன் வசித்து வந்தார். இவர்களிருவர்க்கும் திருமணமான நிலையில் எல்லையா (1) என்ற மகன் உள்ளார்.  வெங்கடேசன் மற்றும்...

ஒலிபெருக்கிகள் பயன்படுத்த காலஅளவு – மணிப்பூர் அரசு உத்தரவு!!!

எழுத்துப்பூர்வ அனுமதியின்றி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கிகள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாக இம்பால் மேற்கு மாவட்ட மாஜிஸ்திரேட் தெரிவித்தார். ஒலிபெருக்கிகள் பயன்படுத்த காலஅளவு : மணிப்பூரின் தலைநகரான இம்பால் மேற்கு மாவட்ட நீதவான்; ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கான நேரத்தை நிர்ணயித்தார், அதன் படி எழுத்துப்பூர்வ அனுமதியின்றி காலை 8 மணி முதல்...

ரெம்டெசிவிர் போலி மருந்தால் மருத்துவர் இறந்தார் – மருத்துவமனையில் நடந்த விபரீதம்!!!

தனியார் மருத்துவமனையில் கோவிட் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் போலி ரெம்டெசிவிர் மருந்து போடப்பட்டதால் உயிர் இழந்தார். ரெம்டெசிவிர் போலி மருந்தால் மருத்துவர் இறந்தார்: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திண்டிவனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது போலி ரெம்டெசிவிர் மருந்தை செலுத்தியதால் உயிர்...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -