Thursday, May 2, 2024

Sudha

கொரோனவைக் கொல்லும் புறஊதாக்கதிர் டார்ச் லைட் – மஹாராஷ்டிரா அரசின் மாஸ்டர் பிளான்..!

கொரோனவை தடுக்க தடுப்பு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் தற்போது கொரோனா வைரஸைக் கொல்லக் கூடியது என்று சொல்லப்படும், புற ஊதாக்கதிர்களைக் கொண்ட கிருமிநாசினி எந்திரங்களை மாநில அரசு பிரபலப்படுத்தத் தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பு எந்திரம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த மாணவர்களான அனிகெட் மற்றும் பூணம் ஆகியோர் தங்களது ஆய்வின் வழிகாட்டி ஆர்.ஜி.சொன்காவடேயுடன் இணைந்து கண்டுபிடித்திருக்கும் இந்தக்கருவி பார்ப்பதற்கு...

ஊரடங்கால் பரிதவிக்கும் லாரி ஓட்டுனர்கள் – கோரிக்கை நிறைவேறுமா.?

நாடெங்கிலும் கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு மே 3 வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கும் எனவும், காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை அரசு வழங்க வேண்டும் எனவும் அனைத்திந்திய மோட்டார் வாகன கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஊரடங்கு இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் 350ஐத் தாண்டிவிட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக மேலும் மே 3ஆம்...

முதியோர் உதவித்தொகை இனிமேல் வீடு தேடி வரும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.!

கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது வரை தடுப்பு மருந்து கண்டறியாத நிலையில் தற்போது உள்ள சூழ்நிலையில் சமூக விலகல் மட்டுமே இந்த நோய் தோற்று பரவாமல் இருக்க ஒரு ஆயுதம். அதை தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில்...

ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கிய கொரோனா – நிலைகுலைந்த அமெரிக்கா..!

கொரோனா தற்போது நாடெங்கிலும் பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலக பணக்கார நாடுகளையே இது நடுங்க வைத்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 407 பேர் பலியாகினர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்தது. கொரோனா பலி எண்ணிக்கை உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ள கொரோனா வைரஸ்...

உலக சுகாதார நிறுவனத்திற்கு அளித்து வந்த நிதியை நிறுத்தியது அமெரிக்கா – டிரம்ப் அதிரடி.!

சீனாவில் உஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது நாடெங்கிலும் வேகமாக வருகிறது. நாளுக்கு நாளுக்கு இதனால் பலி அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நோயால் உலக பணக்கார நாடுகளே இதனால் ஸ்தம்பித்து போயி உள்ளது. இதை தொடர்ந்து உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த அனைத்து நிதியை நிறுத்துமாறு தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளதாக...

போலீசாருக்கு உணவளித்த 61 வயதான தன்னார்வலருக்கு கொரோனா – 40 பேருக்கு பரிசோதனை.!

கொரோனா நாடெங்கிலும் பரவிய நிலையில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். மேலும் பல காவல் துறையினர் நமக்காக வெயிலில் நின்று இரவு பகல் பாராது உழைக்கின்றனர். இதனால் போலீஸாருக்கு உணவு விநியோகம் செய்த தன்னார்வலர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததாக கூறப்படுவதை அடுத்து அந்த குறிப்பிட்ட அமைப்பிடம் உணவு வாங்கிய போலீஸார் சோதனைக்குட்படுத்தப்படுகிறார்கள்....

உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் -மசாலா மோர்.!

தேவையான பொருட்கள் தயிர், கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி , பச்சைமிளகாய், சீரகம், உப்பு. செய்முறை தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்கு கடைந்து கொள்ளவும். அதன் பின் கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம் போன்றவற்றை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். இல்லையென்றால் தட்டி கூட எடுத்து கொள்ளலாம். பின்பு அதனை மோரில் கலந்து கொள்ளவும். இப்பொழுது மசாலா...

இத்தாலியில் வீடு வீடாக சென்று ஏழைகளுக்கு உணவளித்த மாபியா கும்பல்.!

உலக அளவில் பணக்கார நாடுகளில் ஒன்றான இத்தாலி கொரோனா நோயால் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் பலர் வறுமையில் வாடி வருகின்றனர். இவர்களுக்கு மாஃபியா கும்பலை சேர்த்தவர்கள் வீடு வீடாக சென்று உணவு பொருட்களை வழங்கியுள்ளனர். இது அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி இத்தாலியிலும் வறுமையில் மக்கள் வாழும் பகுதிகள் நிறைய உள்ளன. குறிப்பாக, தென் பிராந்தியங்களான...

மத்திய அரசு புதிய திட்டம் – தொழிலாளர்கள் குறைதீர்க்க 20 சிறப்பு மையங்கள்.!

ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வருமானமும் இன்றி தவித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி மற்றும் இடம்பெயர் தொழிலாளர்களின் குறைதீர்க்க 20 கட்டுப்பாட்டு மையங்களை மத்திய அரசு அமைத்துள்ளது. ஊரடங்கு கொரோனா நாடெங்கிலும் பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 12 வரை மத்திய அரசு...

வெளிய போன என்ன புடுச்சுட்டு போயிடுவாங்க – சிறுவனின் வைரல் வீடியோ.!

கொரோனாவால் ஏப்ரல் 15 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது இன்றோடு முடிவடைய இருந்த ஊரடங்கு தற்போது மே 3 வரை நீடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் வெளியில் சென்றால் அரசு என்னை பிடித்துக்கொண்டு சென்று விடும் என சிறுவன் ஒருவர் பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வைரல் வீடியோ சிறுவன் ஒருவன்...

About Me

10093 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழகத்தில் வெப்ப அலை தொடரும்..  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. பயத்தில் மக்கள்!!

தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கரூர் பரமத்தியில் இதுவரை இல்லாத அளவாக 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில்...
- Advertisement -spot_img