Wednesday, May 8, 2024

Manikandan

என்ன சிம்ரன் இதெல்லாம்.., ஆண் நண்பருடன் நெருக்கமாக ஆடிய சிவகார்த்திகேயன் பட நடிகை., ரசிகர்கள் ஷாக்!!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் துணை நடிகை ஷாலு ஷம்மு. அதன் பின்னர் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் கவர்ச்சியை கையில் எடுத்து அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் குறிப்பாக கடந்த...

காரில் காதலுனுடன் நெருக்கமாக இருந்த மாணவி.., வீடியோ எடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்த மர்ம நபர்.., குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்!!!

டெல்லி மாநிலத்தில் பிரசாந்த் விகாரைச் சேர்ந்த கல்லூரி மாணவி(20) ஒருவர் தனது காதலனுடன் காரில் ஒன்றாக இருந்த போது ஒரு நபர் அதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இதையடுத்து அவர்களை பின் தொடர்ந்து சென்ற அந்த நபர், காதலியை வீட்டில் இறக்கிவிட்டு காதலன் சென்றுவிட்டான். அதன் பின் வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியிடம்...

அட்ரா சக்க.., பெரிய சம்பவம் செய்ய காத்திருக்கும் விஜய்.., புஸ்ஸி ஆனந்த் அதிரடி அறிவிப்பு!!

சமீப காலமாக நடிகர் விஜய் அரசியலில் ஈடுபட போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. ஆனால் இது குறித்து விஜய் தற்போது வரை அறிவிப்பு வெளியிடவில்லை. இருப்பினும் அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இளம் வாக்காளர்களை கவரும் விதமாக 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த...

என்னது., இந்த சின்ன வயதில் அதிக சம்பளம் வாங்கும் மகேஷ் பாபு மகள்.., அதுவும் இத்தனை கோடியா?

டோலிவுட் திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் மகேஷ் பாபு. இவர் எக்கச்சக்க ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்த இவருக்கு தற்போது 11 வயதில் சித்தாரா என்ற மகள் உள்ளார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் அண்மையில் இவர் பிரபல...

அடக்கடவுளே.., நம்ம ஜனகராஜா இது? எப்படி இருந்தவரு இப்படி ஆகிட்டாரே.., போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

நடிகர் ஜனகராஜ் தமிழ் சினிமாவில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மனதில் நின்றவர். அவருடைய வித்தியாசமான குரலும், பாடி லாங்குவேஜ் தான் ரசிகர்களை கட்டிப் போட வைத்தது. ஏன் சொல்லப்போனால் இவர் காமெடிக்கு சிரிக்காத ஆட்களே இருக்க முடியாது. டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் அந்த வகையில் "என் பொண்டாட்டி ஊருக்கு போயிருச்சே" "தங்கச்சிய நாய் கடிச்சுருச்சுப்பா"...

அட.., இந்த பால் வடியிற முகம் யாருன்னு தெரியுமா? தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

தமிழ் சினிமாவில் நுழைந்தோனே வெற்றி வாகை சூடும் நடிகர், நடிகைகள் கொஞ்சம் மட்டுமே. அப்படி வெற்றியை நாட்ட வேண்டும் என்றால் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற வேண்டும். அந்த வகையில் வெறும் இரண்டே படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அது யாரென்று தெரிந்தால்...

போதையில் சிவகார்த்திகேயனை பார்த்து அந்த வார்த்தை சொன்னது உண்மை தான்., மிஷ்கினின் பகீர் பேட்டி!!

கோலிவுட் திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் மாவீரன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் பிரபல இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பேட்டியாளர் சந்திப்பில் பேசிய மிஷ்கின், இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் அதாவது சில வருடங்களுக்கு முன்...

அதுல அப்பா மிஸ் ஆயிட்டாரு.., ஆனா இதுல.., விஜய் மகனுக்கு பக்காவா ஸ்கெட்ச் போட்ட முக்கிய பிரபலம்!!

நடிகை தேவயானியின் கணவரும், பிரபல இயக்குனருமாக விளங்கி கொண்டிருப்பவர் தான் ராஜகுமாரன். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இதில் மூத்த பெண் இனியா 12ம் வகுப்பை முடித்து விட்டு கல்லூரியில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் இவரை ஹீரோயினாக அறிமுகப்படுத்த அவருடைய தந்தை ராஜகுமாரன் ஆசைப்படுகிறார். அதுவும் இவர் இயக்கத்தில் வெளி வந்து...

என் பையன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்.., மகனின் கெரியருக்கு ஆப்பு வைத்த கே. பாக்யராஜ்!!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இயக்குனராகவும், நடிகராகவும் கொடிக்கட்டி பறந்தவர் தான் கே. பாக்யராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த எல்லா திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை தான். இவர் பல புதுமுக நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இப்படி இருக்கையில் அவரின் மகனான சாந்தனுக்கு கிடைத்த அறிய வாய்ப்பை தட்டி கழித்துள்ளார் என்றால் உங்களால் நம்ப...

செந்தில் பாலாஜி வழக்கு விவகாரம்.., மீண்டும் விசாரணையை தொடங்கிய சென்னை ஐகோர்ட்!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கு விசாரணை இன்று முடிவுக்கு வருகிறது. கடைசி கட்ட விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கிறது. அதாவது செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை...

About Me

4503 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

தமிழக வாகன ஓட்டிகளே., இனி இந்த இடங்களில் மின் கம்பங்கள் இருக்காது? மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை கவனிக்காமல் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. சில...
- Advertisement -spot_img