Friday, May 3, 2024

Nagaraj

பொங்கல் பண்டிகை ஸ்பெஷல்: சென்னையிலிருந்து தென் தமிழகத்திற்கு சிறப்பு ரயில்.,வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் வருகிற ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி இருக்கும் பலரும் சொந்த ஊருக்கு திரும்ப தயாராகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக சிறப்பு பேருந்து மற்றும் ரயில்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை தாம்பரத்தில் இருந்து...

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? ஹேப்பியான வங்கி ஊழியர்கள்!!!

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாள் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நடப்பு ஆண்டில் வருகிற 15ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகை வர உள்ளதால் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாமல் வங்கிகளும் மூடி இருக்கும். இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கு சம்பந்தமாக...

மகரவிளக்கு பூஜை: சபரிமலை பக்தர்களுக்கான சிறப்பு ரயில்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் அனுதினமும் தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது செகந்திராபாத் to கொல்லம்...

பி.எம்.கிசான் திட்ட பெண் விவசாயிகளே., உதவித்தொகை ரூ.12,000ஆக இரட்டிப்பு? வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் "பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி" திட்டத்தின் கீழ், ஆண் மற்றும் பெண் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளில் 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இத்திட்டத்தில் பெண் விவசாயிகளை...

தமிழக அரசு பேருந்து ஊழியர்களின் ஸ்டிரைக்., இந்த கோரிக்கை தான் கஷ்டம்? அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட தகவல்!!!

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜன. 9) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொது மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தற்காலிக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தமிழக அரசு வரவேற்பு விடுத்து, அவர்கள் மூலம் இயக்கி வருகிறது. இந்நிலையில் விழுப்புரத்தில்...

தமிழக குடும்ப தலைவிகளே., மகளிர் உரிமை தொகை ரூ.1,000 வந்திருச்சா? முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் "கலைஞர் மகளிர்" திட்டம், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியானவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்தாலும், பண்டிகை உள்ளிட்ட சில காலங்களில் முன்கூட்டியே உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. Enewz Tamil...

TNPSC “குரூப் 1” தேர்வர்களுக்கு குட் நியூஸ்., இப்போவே இத செய்யணும்? முக்கிய அப்டேட்!!!

தமிழ்நாடு அரசின் துணை மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு "குரூப் 1" பதவிகளில் 65 காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. குறைந்த பணியிடங்களுக்கான இந்த தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற பலரும் கடுமையான பயிற்சி மூலம் தயாராகி வருகின்றனர். இருந்தாலும் சிறந்த பயிற்சி மட்டுமல்லாமல்...

தமிழக சுற்றுலா பயணிகளே., இந்த பிரபல அருவியில் குளிக்க அனுமதி இல்லை? அதிர்ச்சி தகவல்!!!

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் மிதமான முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தளமாக உள்ள கும்பக்கரை அருவி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. Enewz Tamil...

தமிழகத்தில் கல்வி & வேலை வாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு? ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் ஆண், பெண்களுக்கு நிகராக பல்வேறு நலத்திட்டங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமையை மாநில அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தூத்துக்குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்து இருந்தார். மனுவை பரிசீலித்த...

புதிய ஓய்வூதிய விதிமுறை: இனி நேரடியாக இவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்? மத்திய அரசு அதிரடி!!!

அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் ஓய்வூதிய விதிகளில் புதிய மாற்றம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி முன்னதாக அரசு ஊழியரோ அல்லது ஓய்வூதியம் பெறுபவரோ உயிரிழக்கும் பட்சத்தில், அவர்களது ஓய்வூதியம் மனைவி அல்லது கணவருக்கு வழங்கப்படும். தற்போது புதிய...

About Me

6397 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -spot_img