Saturday, May 18, 2024

Nagaraj

தமிழக மின் நுகர்வோர்களுக்கு குட் நியூஸ்., இனி இந்த பிரச்சனை இருக்காது? TNEB அதிரடியான முடிவு!!!

தமிழகம் முழுவதும் உள்ள மின் நுகர்வோர்களுக்கு, தடையில்லா மின்சாரம் வழங்க பல்வேறு முன்னேற்பாடுகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி வருகிற கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு களை சமாளிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், விரைவில் லோக்சபா தேர்தலும் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மின் தேவை கூடுதலாக தேவைப்படும் என்பதால்,...

குரூப் 2, 2ஏ தேர்வர்களே., மெயின்ஸ் தேர்வு வினாத்தாள் மாறிய விவகாரம்? TNPSCக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி குரூப் 2, 2A போட்டி தேர்வின் மெயின்ஸ் தேர்வை, மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்களில் TNPSC தேர்வாணையம் நடத்தி இருந்தது. அன்று மதுரை உள்ளிட்ட சில தேர்வு மையங்களில் வினாத்தாளில் பதிவெண் மாறி இருந்ததாக புகார் வெளிவந்ததால், சரிசெய்ய ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனதாக கூறப்படுகிறது....

TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுபவர்களே., இந்த பயிற்சியும் கட்டாயம்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 65 பணியிடங்களுக்கான "குரூப் 1" போட்டி தேர்வு அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளது. பிரிலிம்ஸ், மெயின்ஸ் மற்றும் நேர்காணல் என 3 நிலைகளாக நடைபெறும் குரூப் 1 தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுவதற்கு, அனுபவம் நிறைந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கட்டாயமாகும். அப்படியாக மிகவும் பிரபலமான "EXAMSDAILY"...

சென்னை வாழ் மக்களுக்கு ஹேப்பி., கிளாம்பாக்கத்திலிருந்து இந்த இடத்திற்கு பேருந்து சேவை? மாஸ் அறிவிப்பு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு எளிதாக செல்லவும், மாநகர போக்குவரத்து பயணிகளுக்காகவும் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அண்மையில் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து சிறுசேரி, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களுக்கு,...

தமிழக நெல் விவசாயிகளே., சம்பா பருவ கொள்முதல் குறித்த அறிவிப்பு., அரசு மாஸ் நடவடிக்கை!!!

தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் நெல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் அனுமதி பெற்று செப்டம்பர் மாதம் முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று...

குடியரசு தினம் எதிரொலி: அரசுத் துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு., ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட பீகார் முதல்வர்!!!

நாடு முழுவதும் பெரும்பாலானோர் மத்திய மாநில அரசுத்துறைகளில் பணியாற்ற மிகவும் ஆர்வமுடன் இருப்பதோடு, போட்டி தேர்வுக்கு முனைப்புடனும் தயாராகி வருகின்றனர். இதற்கேற்ப பல்வேறு துறை காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை தேர்வாணையங்கள் அறிவித்து வருகிறது, அந்த வகையில் இன்று (ஜன.26)பீகார் மாநிலம் பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில்,...

ஆதார் அட்டை பதிவு மற்றும் புதுப்பிப்பு விதிகளில் புதிய மாற்றம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இந்தியாவில் பிறந்த குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக கருதப்படுவதால், பொதுமக்கள் எளிய முறையில் ஆதாரை பெறுவதற்கான வசதிகளை UIDAI மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் சிறார்களுக்கான ஆதார் விண்ணப்ப செயல்முறையில் புதிய அப்டேட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அண்மையில் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி ஆதார்...

பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு., வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் விரைவில் வர இருப்பதால், பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் வரும் நாட்களில் நடைபெறும் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில், மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு விதமான சலுகை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான...

குடியரசு தினம் எதிரொலி: ஜியோ சிம் பயனாளர்களுக்கு தள்ளுபடி சலுகை., வெளியான மாஸ் அறிவிப்பு!!!

இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக திகழும் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க், பண்டிகை உள்ளிட்ட கொண்டாட்ட தினங்களில், பயனாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 75 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ரூ.2,999 வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில், ஜனவரி 31 ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளனர். அதன்படி ஜனவரி 31-க்குள்...

பெண்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய அருமையான திட்டம்., மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!!!

இந்தியாவில் பெண்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் 10 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரிதி எனும் தபால் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு, கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கி உள்ளது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.250 முதல் ரூ.1.50 லட்சம்...

About Me

6567 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள்., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

நீண்டகாலமாக தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண...
- Advertisement -spot_img