தமிழகத்தில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு எளிதாக செல்லவும், மாநகர போக்குவரத்து பயணிகளுக்காகவும் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அண்மையில் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து சிறுசேரி, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களுக்கு, நாள்தோறும் 24 நேரடி பேருந்து (555s) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இந்த பேருந்து கண்டிகை, கேளம்பாக்கம் சந்திப்பு, நாவலூர், சோழிங்கநல்லூர் வழியாக இயக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
இது எங்க கல்யாணி அத்தை.., கையும் களவுமாக சிக்கிய ரோகினி.., வெட்ட வெளிச்சத்துக்கு வரும் உண்மை!!!