சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி ஒவ்வொரு நாளும் தான் எப்போதும் மாட்டுவோம் என பயந்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் அவரது மாமா செய்யும் செயல்களை பார்த்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சந்தேகம் வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது ரோகிணியின் அம்மாவும் கிரிஷும் அதே ஊரில் தான் இருக்கின்றன. இப்படி இருக்கையில் கிரிஷ் மீனாவுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது ரோகிணியை பார்த்து விடுவாராம். அப்போது மீனாவிடம் இதுதான் எங்க கல்யாணி அத்தை என்று சொல்வாராம். இதைக் கேட்டு மீனா அதிர்ச்சியாவராம். மேலும் இந்த விஷயத்தை முத்துவிடம் சொல்லி உண்மையை கண்டுபிடிப்பாராம்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக நெல் விவசாயிகளே., சம்பா பருவ கொள்முதல் குறித்த அறிவிப்பு., அரசு மாஸ் நடவடிக்கை!!!