குடியரசு தினம் எதிரொலி: அரசுத் துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு., ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட பீகார் முதல்வர்!!!

0

நாடு முழுவதும் பெரும்பாலானோர் மத்திய மாநில அரசுத்துறைகளில் பணியாற்ற மிகவும் ஆர்வமுடன் இருப்பதோடு, போட்டி தேர்வுக்கு முனைப்புடனும் தயாராகி வருகின்றனர். இதற்கேற்ப பல்வேறு துறை காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை தேர்வாணையங்கள் அறிவித்து வருகிறது, அந்த வகையில் இன்று (ஜன.26)பீகார் மாநிலம் பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது பீகார் மாநில அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே, எங்கள் அரசின் இலக்கு என முதல்வர் பேசி உள்ளார். அதன் அடிப்படையில் இதுவரை 3.63 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து ஆட்சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

என்னப்பா சொல்றீங்க.., ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ரச்சிதா.., இத எதிர்பார்கலையே!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here