Friday, April 19, 2024

Nagaraj

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை., இது ஒன்னு இருந்தா போதும்? மத்திய அரசு அதிரடி!!!

 நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மருத்துவ வசதி வழங்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெரும் வகையில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் கார்டு-உம்...

தமிழக ரயில் பயணிகளுக்கு நற்செய்தி., வந்தே பாரத் ரயில் சேவை நீட்டிப்பு., இந்த தேதி வரை மட்டும்!!!

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வேலை காரணமாக தங்கி இருப்பவர்கள் பலரும், பண்டிகை உள்ளிட்ட விடுமுறை தினங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். இவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் எளிய பயணங்களை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த மாதம் பொங்கல்...

சிறு தொழில் துவங்க மானியத்துடன் ரூ.50,000 வரை கடன்., மத்திய அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் சுயதொழில் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சிறு தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு, பி.எம். ஸ்வநிதி யோஜனா எனும் திட்டத்தின் மூலம் 7 சதவீத வட்டியில் ரூ.50,000 வரை கடன்களை மத்திய அரசு வழங்குகிறது. இதற்கு ஆதார் எண், கடை உரிமம் தவிர எவ்வித உத்தரவாதமும்...

அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டில் டபுள் டமாக்கா., அகவிலைப்படி & சம்பள உயர்வு? வெளியான ஜாக்பாட் தகவல்!!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த சூழலில் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு புத்தாண்டு பரிசாக 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Enewz Tamil...

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை., ரூ.2.87 கோடி ஒதுக்கீடு., மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!!

அண்மையில் தென் தமிழக மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையால், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவு சேதம் ஏற்பட்டது. குறிப்பாக திருநெல்வேலியில் உள்ள பல குடியிருப்புகளும் மழை வெள்ளத்தால் சேதமானதோடு, பலரும் தங்களது வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு தகுந்த நிவாரணங்களை வழங்க மாவட்ட மற்றும் மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இன்ஸ்டாகிராம் : Enewz...

மிக்ஜாம் புயல்: சென்னையில் தேங்கிய நீரால் நோய் தொற்று., ஆணையர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் அண்மையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதன் பின் மத்திய மாநில அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த சூழலில் குடியிருப்புகளில் சூழ்ந்த தண்ணீரால் நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பல்வேறு பகுதிகளிலும்...

புத்தாண்டு பண்டிகை எதிரொலி: இந்த சிம் நெட்வொர்க் ரீசார்ஜ் திட்டத்தின் கட்டணம் உயர்வு., CEO பகீர்!!!

புத்தாண்டு பண்டிகை இன்னும் சில தினங்களில் வர இருப்பதால், ஜியோ உள்ளிட்ட நெட்வொர்க் நிறுவனங்கள் ஆஃபரை அறிவித்து வருகிறது. அந்த வகையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் New Year ஆஃபரை அறிமுகப்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து ஏர்டெல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த...

ரயில் பயணிகளே., ரூ.7 லட்சம் கோடியில் ரயில் பாதை அமைக்க திட்டம்? வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலனோர் விரும்பும் ரயில் போக்குவரத்தில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நகர்புறங்களை தொடர்ந்து கிராம புறங்களிலும் ரயில் பாதைகளை அமைக்க மத்திய ரயில்வே துறை அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். Enewz Tamil WhatsApp Channel  அதன்படி அடுத்த 10 ஆண்டுகளில் 50,000...

“பத்மஸ்ரீ விருது ஒரு பெரிய விஷயமே இல்லை.” இதுதான் வேணும்? மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பகீர்!!!

இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் தொந்தரவு செய்ததால், தலைவரான பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல மாதங்களாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்ய நடைபெற்ற சம்மேளத்தின் பிரிஜ் பூஷன் நெருங்கிய ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு...

TNPSC குரூப் 2, 2A தேர்வர்களுக்கு குட் நியூஸ்., கூடுதலாக இவ்ளோ பணியிடங்கள் ஒதுக்கீடு., முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் 5,240 பணியிடங்களுக்கான "குரூப் 2, 2A" போட்டித் தேர்வு அறிவிப்பை கடந்தாண்டு TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து முதல் நிலை தேர்வு முடிந்து, கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இதில் 55,071 தேர்வர்கள் கலந்து கொண்ட நிலையில், இதுவரையிலும் முடிவுகள் வெளிவராமல் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். வாட்ஸ் அப்: Enewz...

About Me

6295 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img