Thursday, May 2, 2024

who

கொரோனாவால் 1,15,000 சுகாதார பணியாளர்கள் பலி – உலக சுகாதார அமைப்பு தகவல்!!

கொரோனா நோய்த்தொற்று ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை பல சுகாதாரத்துறை பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு: இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் என்னும் கொடிய வகை நோய் மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. இந்த வைரஸ் அனைத்து உலக நாடுகளிலும் பல வகையாக...

உலக சுகாதார அமைப்பினால் தான் இந்த பேரழிவு – சர்வதேச விசாரணை குழு அதிரடி!!

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை குறித்து உலக சுகாதார அமைப்பு முன்கூட்டியே எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை. இதன் காரணமாக தான் தற்போது நாட்டில் இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது என்று சர்வதேச விசாரணை குழு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு: உலகம் முழுவதும் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக இந்த கொரோனா கொடிய தொற்று மக்களை தாக்கி...

‘உலகில் மூன்றில் ஒரு பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார்’ – உலக சுகாதார மையம் அதிர்ச்சி தகவல்!!

உலக அளவில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் உடல் மற்றும் பாலியல் ரீதியான முறையில் அவதிப்பட்டு வருகிறார் என்று உலக சுகாதார மையம் அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பெண்கள்: கடந்த ஆண்டு கொரோன பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவம் மிகவும் அதிகரித்துள்ளது. தற்போது இதுகுறித்து...

இந்தியாவில் மலேரியா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது – உலக சுகாதாரத்துறை அமைப்பு தகவல்!!

உலகத்தில் அதிக மக்கள் தொகை கொண்டுள்ள நாடுகளில், மலேரியா பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துள்ள நாடாக இந்தியா உள்ளது என்று உலக சுகாதார துறை அமைப்பு தெரிவித்துள்ளது. இத்துடன் மேலும் சில அம்சங்களையும் கொடுத்துள்ளது. மலேரியா பாதிப்பு: கொசுக்களின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக அளவில் பரவும் ஒரு நோய், மலேரியா. சாதாரண காய்ச்சலாக இருக்கும் இந்த நோய்...

கொரோனா அச்சம் காரணமாக தனிமை படுத்திக்கொண்டேன் – உலக சுகாதாரா இயக்குநர் !!

தற்போது கொரோனா நாடெங்கிலும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா பயத்தால் என்னை தனிமை படுத்திக்கொண்டேன் என்று உலக சுகாதார இயக்குனர் கூறியுள்ளார். இதன் வழியே தான் கொரோனா பரவல்களை தடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார். உலக சுகாதார இயக்குனர் கடந்த டிசம்பர் ஆண்டில் சீனாவில் பரவத்தொடங்கியது கொரோனா. இன்று அனைத்து கண்டங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்....

உலக மக்கள் தொகையில் 10% பேருக்கு கொரோனா இருக்கும் – WHO அதிர்ச்சி தகவல்!!

உலக மக்கள் தொகை கணக்கில் 10 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. இந்த தகவலை உலக சுகாதார அமைப்பின் அவசர திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் பாதிப்பு: கடந்த சில மாதங்களுக்கு முன் சீனாவில் இருந்து கொரோனா என்ற வைரஸ் உலகில்...

இதுக்கே பயந்தா எப்படி, இனி தான் ஆட்டமே ஆரம்பம் – கொரோனா குறித்து WHO எச்சரிக்கை!!

தற்போது கொரோனா பரவல் ஆரம்ப நிலையில் தான் உள்ளது என்றும் அதன் தாக்கம் இன்னும் வரும் மாதங்களில் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பாக டேவிட் நபாரோ மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல்: கடந்த வருட டிசம்பர் மாதத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் காரணமாக தற்போது உள்ள நிலவரப்படி உலகில்...

எய்ட்ஸ் போல கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் – உலக சுகாதார அமைப்பு..!

கொரோனா வைரஸ் ஒரு போதும் நம்மை விட்டு நீங்காது எனவும் உலக மக்கள் அதனுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் நிர்வாகி மைக்கேல் ரேயன் தெரிவித்து உள்ளார். கொரோனா நீங்காது: கொரோனா வைரஸ் எப்போது நம்மை விட்டு நீங்கும் என்பதை கூறுவது கடினம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது....

உலகம் முழுவதும் 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு – உலக சுகாதார அமைப்பு

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் இதுவரை 17 நாடுகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து முன்னரே கணிக்க தவறியதற்கு மன்னிப்பும் கோரி உள்ளது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப்...
- Advertisement -spot_img

Latest News

அரசு ஊழியர்களே., அகவிலைப்படியோடு இந்த கொடுப்பனவும் உயர்வு? DoP&T வெளியிட்ட முக்கிய தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து...
- Advertisement -spot_img