உலக சுகாதார அமைப்பினால் தான் இந்த பேரழிவு – சர்வதேச விசாரணை குழு அதிரடி!!

0
WHO
WHO

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை குறித்து உலக சுகாதார அமைப்பு முன்கூட்டியே எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை. இதன் காரணமாக தான் தற்போது நாட்டில் இந்த பேரழிவு ஏற்பட்டுள்ளது என்று சர்வதேச விசாரணை குழு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு:

உலகம் முழுவதும் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக இந்த கொரோனா கொடிய தொற்று மக்களை தாக்கி வருகிறது. கடந்த ஆண்டு பரவிய முதல் அலையை விட தற்போது பரவும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலை பரவிய போது உலக சுகாதாரத்துறை கவன குறையவாக இருந்து விட்டது என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் உலக சுகாதார அமைப்பு சீன நாட்டிற்கு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறி அமைப்பிற்கு வழங்கி வந்த நிதி உதவியையும் டிரம்ப் நிறுத்தினார். இந்நிலையில் உலக முழுவதும் கொரோனா தொற்றினை எதிர்கொள்வது பற்றி சர்வதேச அளவிலான குழு விசாரணை நடத்தியது. இதற்காக தனி குழுவும் அமைக்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கரூரில் ஏழை மக்களுக்கு 3 வேலை உணவு வழங்கும் திட்டம் – அமைச்சர் தொடங்கி வைப்பு!!

இந்த குழு இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை வெளியிட்டது. அறிக்கையில் கூறியதாவது, உலக சுகாதாரத்துறை இதுகுறித்து முன்கூட்டியே எச்சரிக்கை ஒன்றை விடுதிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் தற்போது இந்த பேரழிவை நம்மால் தடுத்திருக்க முடியும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here